-
அரசியல்
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில், தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகா அரசையும், ஒன்றிய அரசையும், தண்ணீரை பெறாமல் இருக்கும் தவெக அரசையும் கண்டித்தும் இப்போராட்டத்தில் தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர்…
Read More » -
தமிழ்நாடு
ஐம்பது கோடி ஊழல் ரிஷிவந்தியம் தொகுதியில் 327 குளம் வெட்டியதாக 50 கோடி ஊழல்
ஐம்பது கோடி ஊழல் ரிஷிவந்தியம் தொகுதியில் 327 குளம் வெட்டியதாக 50 கோடி ஊழல், மத்திய அரசு நிதியில் மாநில அரசு ஊழியர்கள் ஊராட்சி மன்றத் தலைவர்…
Read More » -
தமிழ்நாடு
ஆடிப் பௌர்ணமியை முன்னிட்டு கிரிவலப் பாதையில் பக்தர்களிடம் செல்போன் திருட்டில் ஈடுபட்ட 3 வாலிபர்களை, பொதுமக்கள் உதவியுடன் காவல் துறையினர் கைது செய்தனர்.
ஆடிப் பௌர்ணமியை முன்னிட்டு கிரிவலப் பாதையில் பக்தர்களிடம் செல்போன் திருட்டில் ஈடுபட்ட 3 வாலிபர்களை, பொதுமக்கள் உதவியுடன் காவல் துறையினர் கைது செய்தனர். ஆடி மாத பௌர்ணமி…
Read More » -
இந்தியா
60 ஆண்டுகளில் இல்லாத மழை வெள்ளத்தை எதிர்கொண்டுள்ள அசாம். ஒரே நாளில் 14 பேர் பலியானதால், உயிரிழப்பு 61-ஆக அதிகரிப்பு.
அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் பிரம்மபுத்திரா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அம்மாநிலம் வரலாறு காணாத பாதிப்பைச் சந்தித்து…
Read More » -
தமிழ்நாடு
சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் பட்டாசு குடோனில் வெடி விபத்து
சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு தயாரிக்கும் குடோனில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது ஆரம்பக்கட்டத் தகவலின் படி சட்டவிரோதமாக தகர செட் அமைத்து பட்டாசு தயாரிப்பில்…
Read More » -
தமிழ்நாடு
-
மற்ற செய்திகள்
தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்? சென்னைக்கு எப்படி? – வானிலை வார்னிங்
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஜூலை 31 வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் சென்னையில் வானம் மேகமூட்டத்துடனும், நகரின் ஒரு சில…
Read More » -
தமிழ்நாடு
உதவும் உறவுகள் அறக்கட்டளை சார்பாக தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் “தினம் ஒரு செடி” திட்டத்தின் இன்று அதியமான் கோட்டை பகுதியில் செடி நடப்பட்டது
தர்மபுரி, ஜூலை 25, 2026 சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமையை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு, “தினம் ஒரு செடி” என்ற உன்னதத் திட்டம் தர்மபுரி மாவட்டம் ஏ.ஜெட்டிஹள்ளி…
Read More » -
தமிழ்நாடு
டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் தற்காலிக நீக்கம் செய்யப்படும் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) தனது கடைகளில் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை (MRP) விட கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வதைத் தடுக்கும் பொருட்டு,…
Read More » -
தமிழ்நாடு
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மேலப்பட்டு கிராமத்தில் வயலில் அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி ராமு என்ற விவசாயி உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள மேலப்பட்டு கிராமத்தில் ராமு (வயது50) விவசாயம் செய்து வந்தார். தனது நிலத்தில் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச விவசாய நிலத்தில் வந்து…
Read More »