தமிழ்நாடு
-
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில், தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகா அரசையும், ஒன்றிய அரசையும், தண்ணீரை பெறாமல் இருக்கும் தவெக அரசையும் கண்டித்தும் இப்போராட்டத்தில் தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர்…
Read More » -
ஐம்பது கோடி ஊழல் ரிஷிவந்தியம் தொகுதியில் 327 குளம் வெட்டியதாக 50 கோடி ஊழல்
ஐம்பது கோடி ஊழல் ரிஷிவந்தியம் தொகுதியில் 327 குளம் வெட்டியதாக 50 கோடி ஊழல், மத்திய அரசு நிதியில் மாநில அரசு ஊழியர்கள் ஊராட்சி மன்றத் தலைவர்…
Read More » -
ஆடிப் பௌர்ணமியை முன்னிட்டு கிரிவலப் பாதையில் பக்தர்களிடம் செல்போன் திருட்டில் ஈடுபட்ட 3 வாலிபர்களை, பொதுமக்கள் உதவியுடன் காவல் துறையினர் கைது செய்தனர்.
ஆடிப் பௌர்ணமியை முன்னிட்டு கிரிவலப் பாதையில் பக்தர்களிடம் செல்போன் திருட்டில் ஈடுபட்ட 3 வாலிபர்களை, பொதுமக்கள் உதவியுடன் காவல் துறையினர் கைது செய்தனர். ஆடி மாத பௌர்ணமி…
Read More » -
சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் பட்டாசு குடோனில் வெடி விபத்து
சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு தயாரிக்கும் குடோனில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது ஆரம்பக்கட்டத் தகவலின் படி சட்டவிரோதமாக தகர செட் அமைத்து பட்டாசு தயாரிப்பில்…
Read More » -
-
உதவும் உறவுகள் அறக்கட்டளை சார்பாக தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் “தினம் ஒரு செடி” திட்டத்தின் இன்று அதியமான் கோட்டை பகுதியில் செடி நடப்பட்டது
தர்மபுரி, ஜூலை 25, 2026 சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமையை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு, “தினம் ஒரு செடி” என்ற உன்னதத் திட்டம் தர்மபுரி மாவட்டம் ஏ.ஜெட்டிஹள்ளி…
Read More » -
டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் தற்காலிக நீக்கம் செய்யப்படும் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) தனது கடைகளில் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை (MRP) விட கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வதைத் தடுக்கும் பொருட்டு,…
Read More » -
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மேலப்பட்டு கிராமத்தில் வயலில் அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி ராமு என்ற விவசாயி உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள மேலப்பட்டு கிராமத்தில் ராமு (வயது50) விவசாயம் செய்து வந்தார். தனது நிலத்தில் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச விவசாய நிலத்தில் வந்து…
Read More » -
சேலம் மாவட்டம் காரிப்பட்டி காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பெரிய கவுண்டபுரம் கிராம ஊராட்சியில் காவல் ஆய்வாளர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்தினார்.
சேலம் மாவட்டம் காரிப்பட்டி காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பெரிய கவுண்டபுரம் கிராம ஊராட்சியில் நேற்று காவல் ஆய்வாளர் அவர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தினார்கள் அவர்களுக்கும் மற்ற…
Read More » -
கெலவரப்பள்ளி அணையைப் பாதுகாக்கக் கோரி அளிக்கப்பட்ட மனுவிற்கு மாவட்ட ஆட்சியரின் உடனடி உத்தரவு
ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் கழிவுநீர் கலப்பதைத் தடுத்து, உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சி கடந்த 06.07.2026…
Read More »