மற்ற செய்திகள்

தருமபுரி தொப்பூர் – கணவாய் புதூர் ஜங்சன் பகுதியில் கோர விபத்து 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி

 டிசம்பர் 16|மார்கழி 01

தருமபுரி 


இன்று காலை 09.50 மணியளவில் ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தில் 4 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks