மற்ற செய்திகள்
-
தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்? சென்னைக்கு எப்படி? – வானிலை வார்னிங்
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஜூலை 31 வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் சென்னையில் வானம் மேகமூட்டத்துடனும், நகரின் ஒரு சில…
Read More » -
சென்னை ஆவடி தொழிற்சாலையில் அரசு வேலை 2026 – 1,213 காலியிடங்கள் | ITI, Degree, B.E தகுதி | மாதம் ரூ.25,050 முதல் ரூ.1,29,000 வரை சம்பளம்! AVNL Chennai Recruitment 2026AVNL Chennai Recruitment 2026: மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் (Ministry of Defence) கீழ் செயல்படும் ஆர்மர்டு வெஹிக்கிள்ஸ் நிகாம் லிமிடெட் (Armoured Vehicles Nigam Limited – AVNL) நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியாவின் முக்கிய பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான AVNL, சென்னையின் ஆவடி நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்பின் மூலம் Executive மற்றும் Non-Executive…
Read More » -
தலைமை நீதிபதி முன்பு தாலியை கழற்றிய பெண்.. “எங்களால் முடியல..” உச்ச நீதிமன்றத்தில் ஒரு நொடி பரபரப்பு
ஹைதராபாத்: உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜரான ஹைதராபாத்தை சேர்ந்த பெண் ஒருவர், தனது வழக்கு 15 ஆண்டுகளாக நிலுவையில் இருப்பதாக தலைமை நீதிபதியிடம் முறையிட்டார்.வழக்கு இத்தனை காலம் நிலுவையில்…
Read More » -
டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாக எழுந்த புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழக அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
முன்னதாக, தங்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஊதியத்தை (ரூ .12,000 – ரூ .15,000) வைத்து குடும்பம் நடத்த முடியாது என்றும், சம்பளத்தை உயர்த்தித் தந்தால் கூடுதல் கட்டணம்…
Read More » -
தருமபுரி – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்து:
தருமபுரி – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்து:தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள பொன்னேரி கிராமப் பகுதியில் கிருஷ்ணகிரியில் இருந்து தருமபுரி…
Read More » -
அரூர் அருகே அடையாளம் தெரியாத இளம் பெண் அரசு மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகின்றார்
அரூர் அருகே அடையாளம் தெரியாத இளம் பெண் அரசு மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகின்றார்
Read More » -
தருமபுரி நகராட்சி நிர்வாகத்தால் சுத்தம் செய்யப்பட்ட பயணிகள் நிழ்கூடம்
தருமபுரி அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் பல வருடங்களாக போஸ்டர்கள் ஒட்டி அசுத்தமான நிலையில் இருந்தது. நேற்று தருமபுரி நகராட்சி ஊழியர்கள் அங்குள்ள போஸ்டர்களை கிழித்து பேருந்து…
Read More » -
டேட்டிங் ஆப் மூலம் பழகிய பெண்ணை நம்பி, ஹோட்டலுக்குச் சென்ற இளைஞருக்கு நடந்த சம்பவம் ஒன்று வைரலாகி வருகிறது.
ஏப்ரல் 12 டேட்டிங் ஆப்ஸ்கள் இன்றைய இளைஞர்களுக்கு புதிய நண்பர்களைச் சேர்த்து, ஒரே மாதிரி சிந்தனை கொண்டவர்களை அறிமுகப்படுத்திக்கொள்ளவும் ஒரு வசதியான தளமாக மாறியுள்ளது. ஆனால்…
Read More » -
“சார் வயசான அப்பா- அம்மா இருக்காங்க, இரக்கம் காட்டுங்க” கெஞ்சிய 9 போலீஸார்! நீதிபதி சொன்ன வார்த்தை
ஏப்ரல் 08, சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என நீதிபதியிடம் கெஞ்சியதாக தகவல்கள்…
Read More » -
நன்பரின் மகள் 6-ஆம் வகுப்பு பயிலும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தூத்துக்குடியைச் சேர்ந்த மீனவர் போக்சோவில் கைது
பங்குனி 03|செவ்வாய்கிழமை மார்ச் 17|கன்யாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே 6-ஆம் வகுப்பு பயிலும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தூத்துக்குடியைச் சேர்ந்த மீனவர் ஒருவரை காவல்துறையினர்…
Read More »