மற்ற செய்திகள்
-
வழக்கறிஞர் படிக்கும் கல்லூரி மாணவிக்கு இரவு நேர பயணத்தில் பாதுகாப்பு வழங்கிய அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துநர்
‘நவம்பர் 30| கார்த்திகை 14 மதுரை நேற்று மதுரையிலிருந்து ராமேஸ்வரம் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன் ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தை அடுத்து அப்துல் கலாம் நிறுத்தம் என்ற…
Read More » -
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து 11-ஆம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஜிம் மாஸ்டர் போக்சோ சட்டத்தில் பிடிபட்டார்ன
நவம்பர் 30|கார்த்திகை 14 அடூர் போக்சோவில் சிக்கிய ஜிம் மாஸ்டர் தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து 11-ஆம் வகுப்பு பள்ளி…
Read More » -
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே இருசக்கர வாகனத்தில் அதிவேகத்தில் சென்று எதிரே வந்த காரின் மீது மோதியதில் அந்தரத்தில் பறந்த வாலிபர் மின்சாரக் கம்பியில் தொங்கியபடி உயிரிழப்பு இச்சம்பவம் அப்பகுதி
நவம்பர் 29|கார்த்திகை 13 திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே இருசக்கர வாகனத்தில் அதிவேகத்தில் சென்று எதிரே வந்த காரின் மீது மோதியதில் அந்தரத்தில் பறந்த வாலிபர்…
Read More » -
தருமபுரியில் தலித் இளைஞர்கள் இரட்டை ஆணவப் படுகொலை என்ற தவறான தகவல்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருவது தொடர்பாக – காவல்துறை விளக்கம்.
‘நவம்பர் 29|கார்த்திகை 13 தருமபுரி ”தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் தாலுகா, சொர்ணம்பட்டி கிராமத்தை சேர்ந்த சுனில்குமார்(18) த/பெ நந்தகுமார், மற்றும் அதே ஊரை சேர்ந்த முருகன்(20) த/பெ…
Read More » -
1794 கள உதவியாளர் தேர்விற்கான விடைதாள் TNPSC இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. உரிய கட்டணம் செலுத்தி பதிவிறக்கம் செய்யலாம்.
நவம்பர் 27|கார்த்திகை 11 Step-1 Step-2 Step_-3 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு எண். 164/2025 நாள்: 27.11.2025 செய்தி வெளியீடு தேர்வாணையத்தால் 16.11.2025…
Read More » -
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 49-வது பிறந்த நாளை முன்னிட்டு தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் திரு ஆ.மணி MP அவர்கள் பேனா நோட்டு புத்தகங்க
நவம்பர் 27|கார்த்திகை 11 தருமபுரி இன்று( 27-11-2025) மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 49-வது பிறந்த நாளை முன்னிட்டு தர்மபுரி கிழக்கு மாவட்ட…
Read More » -
தருமபுரி மாவட்ட கண்கானிப்பாளர் வளாகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாம் 93 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது
நவம்பர் 27|கார்த்திகை 11 தருமபுரி தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் இன்று 26.11.2025 ஆம் தேதி காலை 10.00 மணி முதல் 14.00 மணி…
Read More » -
TNETA தெழிற்சங்கத்தின் மாதாந்திர செயற்குழு கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்றது மாவட்ட தலைவர் திரு.சிவசங்கர் அவர்கள் தலைமை தாங்கி முகாமினை துவக்கி வைத்தார்.
நவம்பர் 26|கார்த்திகை 09 கள்ளக்குறிச்சி தமிழ்நாடு எலக்ட்ரீசியன் டெக்னீசியன் சங்கம், கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி கிளை யில் அமைப்பு சாரா மின் பணியாளர்களுக்கு நலவாரிய பதிவு முகாம்…
Read More » -
தென்காசி மாவட்டம் வி.கே.புதூர் மின்வாரிய அலுவலகத்தில், விவசாய இலவச மின் இணைப்புக்கு மீட்டர் பொருத்துவதற்காக ரூ.7,000 லஞ்சம் வாங்கிய அதிகாரி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாகப் பிடித்தனர்.
நவம்பர் 26|கார்த்திகை 10 தென்காசி மாவட்டம் வி.கே.புதூர் மின்வாரிய அலுவலகத்தில், விவசாய இலவச மின் இணைப்புக்கு மீட்டர் பொருத்துவதற்காக ரூ.7,000 லஞ்சம் வாங்கிய அதிகாரி மற்றும் அவருக்கு…
Read More » -
பொ.மல்லாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 30 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்த நடவடிக்கை; நாம் தமிழர் கட்சி மாநில நிர்வாகி பா.ஜெபசிங் தொடர் முயற்சிக்கு வெற்றி
நவம்பர் 25|கார்த்திகை 09 பொம்மிடி தருமபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணி நேரமும் செயல்படும் 30 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட சுகாதார…
Read More »