-
சென்னை
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கார் திருட்டில் ஈடுபட்ட 2 குற்றவாளிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்
வாணியம்பாடி, பிப்ரவரி-12 திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த முஸ்லிம்பூர் பகுதியை சேர்ந்தவர் சதாம் உசேன் (40) வாகனங்களை வாங்கி விற்கும் (ஆட்டோ கன்சல்டிங்) தொழில் செய்து…
Read More » -
தருமபுரி
கள்ள காதலர்களை சேர்த்து வைத்த தொப்பூர் காவல்துறை என தவறான தகவல் – தருமபுரி காவல்துறை கடும் எச்சரிக்கை
தருமபுரி பிப்ரவரி-12 தருமபுரி மாவட்டம், தொப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரியனூரைச் சேர்ந்த சௌந்தரராஜன் என்பவர், தனது மகள் சித்ரா காணவில்லை என்று தொப்பூர் காவல்…
Read More » -
மற்ற செய்திகள்
தழுவிய அளவில் நடைபெறும் பொது வேலைநிறுத்தத்தில் (Bharat Bandh) தமிழக மின் ஊழியர்களும் பங்கேற்றுள்ளனர்.
பிப்ரவரி-12 நாடு தழுவிய அளவில் நடைபெறும் பொது வேலைநிறுத்தத்தில் (Bharat Bandh) தமிழக மின் ஊழியர்களும் பங்கேற்றுள்ளனர். இது தவிர, மாநில அளவில் சில குறிப்பிட்ட…
Read More » -
சென்னை
புதிய காவல் நிலைய அலுவலகக் கட்டிடங்களை திறந்து வைத்து பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
சென்னை, பிப்ரவரி-12 கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஜவகர் நகர், சிவ இளங்கோ சாலையில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில்…
Read More » -
மற்ற செய்திகள்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது சரக்கு வாகனம் மோதியதில் 5 வயது சிறுவன் உடல் நசுங்கி பலி.
வாணியம்பாடி, பிப்ரவரி-12 திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆலங்காயம் அடுத்த 102 ரெட்டியூர் பகுதியை சேர்ந்த இளையராஜா, பிரியா தம்பதியினர் தங்களது 2 குழந்தைகளை இருசக்கர வாகனத்தில்…
Read More » -
சென்னை
நாம் தமிழர் கட்சி (NTK) இன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
சென்னை, பிப்ரவரி-12 திமுக அரசின் நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதிகளை கண்டித்து தமிழ்நாடு மாநில கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தின் அனைத்து ஊழியர் நலச் சங்கம் சார்பில் கோரிக்கைகளை…
Read More » -
மற்ற செய்திகள்
பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தை பசுமையாக மாற்றும் முயற்சியில் பென்னாகரம் வட்டாட்சியர் மரக்கன்றுளை நடவு செய்து விழிப்புணர்வு
பிப்ரவரி 04|தை 21 பென்னாகரம், தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளின் பல்வேறு அரசு பள்ளிகள், அரசு கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், கிராமங்கள், ஏரிக்கரைகள் மற்றும் கோயில் வளாகங்களைத்…
Read More » -
தருமபுரி
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 57-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தருமபுரி மாவட்ட கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
பிப்ரவரி 03|தை 20 தருமபுரி, பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 57-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தருமபுரி மாவட்ட கழகத்தின் சார்பில் காலை 9.45 மணிக்கு பெரியார்…
Read More » -
அனைத்து செய்திகள்
10th, 12th முடித்தவர்களுக்கு சூப்பர் வேலைவாய்ப்பு! மாதம் ரூ. 53,000 சம்பளத்தில் அசத்தல் வேலை!
பிப்ரவரி 03|தை 20 10th, 12th முடித்தவர்களுக்கு சூப்பர் வேலைவாய்ப்பு! மாதம் ரூ. 53,000 சம்பளத்தில் அசத்தல் வேலை! CLRI Recruitment 2026 Apply Online: மத்திய…
Read More » -
சென்னை
“தற்காலிக ஊழியர்களை எந்த அரசும் பணி நிரந்தரம் செய்ய முடியாது” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டவட்டம்
பிப்ரவரி 01 |தை 18 சென்னை, தற்காலிக ஊழியர்களை எந்த அரசும் பணி நிரந்தரம் செய்ய முடியாது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். ‘தேர்தல்…
Read More »