மற்ற செய்திகள்
-
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில் வாகனன் தனது சொந்த பணம் ரூ.25,000/- பீஞ்சமந்தை மலைவாழ் மக்களின் கல்வி வளர்ச்சிக்கு நன்கொடையாக வழங்கினார்.
நவம்பர் 25|கார்த்திகை 09 வேலூர் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில் வாகனன் தனது சொந்த பணம் ரூ.25,000/- பீஞ்சமந்தை மலைவாழ் மக்களின் கல்வி வளர்ச்சிக்கு நன்கொடையாக…
Read More » -
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அளவில் நடபெற்ற நீச்சல் போட்டியில் அரூர் பகுதியை சேர்ந்த K.கார்த்திகேயன்(எ) வெற்றிவேல் முதல் பரிசு தங்கம் வென்றார்
நவம்பர் 25|கார்த்திகை 09 அரூர் தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அரூர் சட்டமன்ற தொகுதி தாசரஅள்ளியை சேர்ந்த மாற்றுத்திறனாளிமாணவன் K.கார்த்திகேயன்(எ) வெற்றிவேல் ஐதராபத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான நீச்சல்…
Read More » -
தி.மு.க இளைஞரணி நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் திரு.பழனியப்பன் அவர்களது இல்லத்தில் நடைபெற்றது
நவம்பர் 25|கார்த்திகை 09 பாப்பிரெட்டிபட்டி மோளையானூர் இல்ல முகாம் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற தருமபுரி மேற்கு மாவட்ட கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர்…
Read More » -
மீனவர் நலனுக்கான கட்சி.. விரைவில் அறிவிப்பேன்.. நாதக முன்னாள் நிர்வாகி காளியம்மாள் சஸ்பென்ஸ்!
நவம்பர் 25|கார்த்திகை 09 மீனவர் நலனுக்கான கட்சி, அமைப்புகளில் சேர உள்ளதாக நாதக முன்னாள் நிர்வாகி காளியம்மாள் தெரிவித்துள்ளார். மீண்டும் திராவிடக் கட்சிகள் மீது கடுமையான விமர்சனங்களை…
Read More » -
தருமபுரி கிழக்கு மாவட்ட கழக இளைஞர் அணி மாவட்ட ஒன்றிய, நகர,பேரூர், இளைஞர் அணி சார்பாக நிர்வாகிகள்கூட்டம் நடைபெற்றது
நவம்பர் 24|கார்த்திகை 08 தருமபுரி மாண்புமிகு கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி வடக்கு மண்டல பொறுப்பாளர், மாண்புமிகு பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை…
Read More » -
தருமபுரியில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் விழிப்புணர்வு முகாம் மற்றும் பேரணி நடைபெற்றது
நவம்பர் 24|கார்த்திகை 08 தருமபுரி தருமபுரி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட மகளிர் அதிகாரம் மையம்,…
Read More » -
திண்டுக்கல் மின் பகிர்மான வட்டத்தில் மின் கம்பத்தில் ஏறி வேலை செய்து கொண்டிருந்த போது மின்கம்பம் உடைந்து கேங்மேன் பணியாளர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
நவம்பர் 24|கார்த்திகை 08 திண்டுக்கல் திண்டுக்கல் மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட தாமரைப்பாடி பிரிவு அலுவலகத்தில் கேங்மேனாக பணியாற்றி வரும் பாலசந்தர் என்பவரை DCW பணியில் ஈடுபடுத்திய…
Read More » -
சட்ட விரோத பேனர்கள் வைத்த அரசியல் கட்சிகள் மற்றும் தனியார் விளம்பரதாரர்கள் மீது அஸ்தம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் வழக்கு பதிவு
நவம்பர் 23|கார்த்திகை 07 சேலம் சட்ட விரோத பேனர்கள் வைத்த அரசியல் கட்சிகள் மற்றும் தனியார் விளம்பரதாரர்கள் மீது அஸ்தம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் வழக்கு பதிவு…
Read More » -
சிகிச்சையில் இருப்பவர்களை ஆம்புலன்ஸ்ல் ஏற்றிய பிறகு கூடுதல் பணம் கேட்டு மிரட்டல் தோணியில் தர்மபுரி தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களின் அட்டூழியம்…
நவம்பர் 23|கார்த்திகை 07 தருமபுரி தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தர்மபுரி மாவட்டத்தை சுற்றியுள்ள பொதுமக்கள் உயர் சிகிச்சைக்காக வருகின்றனர். அவ்வாறு வரும் நோயாளிகள் மருத்துவமனையில்…
Read More » -
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பதிவு செய்வதை அந்தந்த தாலுகா அலுவலகத்தில் தொடங்கிட மாவட்ட ஆட்சியர் மு.அருணா அவர்கள் உதவிட வேண்டுமென பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..
நவம்பர் 23|கார்த்திகை 07 புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பதிவு செய்யும் அலுவலகம் போன்று அந்தந்த தாலுகா…
Read More »