மற்ற செய்திகள்
-
ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்ட திமுக சார்பில் அரூர் NN மஹால் திருமண மண்டபத்தில் வாக்குச்சாவடி முகவர்கள் (BLA-2)-க்கு “சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த (S.I.R) பயிற்சி கூட்டம் நடைபெற்று வருகிறது
நவம்பர் 13|ஐப்பசி 27 அரூர் ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்ட திமுக சார்பில் 13.11.2025 காலை 9.30 மணிக்கு அரூர் NN மஹால் திருமண மண்டபத்தில்வாக்குச்சாவடி முகவர்கள் (BLA-2)-க்கு…
Read More » -
தருமபுரி மாவட்டத்தில் 1501 வாக்குச்சவாடி நிலை அலுவலர்கள் மூலம் 12,85,432 வாக்காளர்களுக்கு புதிய படிவம் வழங்கப்பட்டுள்ளது
நவம்பர் 12|ஐப்பசி 26 தருமபுரி இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி தருமபுரி மாவட்டத்தில் 5 சட்ட மன்ற தொகுதிகளின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள்…
Read More » -
ஆதார் மையங்கள் அதிகப்படுத்தக்கோரி மாவட்டங்கள் முழுவதும் மக்கள் கோரிக்கை
நவம்பர் 12 | ஐப்பசி 26 கள்ளக்குறிச்சி இன்று(12.11.2025) கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை தபால் நிலையத்தில் ஆதார் அட்டையில் பெயர், முகவரி திருத்தம், தொலைபேசி எண் திருத்தம்…
Read More » -
சத்துணவுத் துறையில் சமையல் உதவியாளருக்கான வேலை வாய்ப்பு – விண்ணப்பிக்க கடைசி தேதி 25-11-2025
நவம்பர் 12|ஐப்பசி 26 திருப்பத்தூர் சத்துணவுத் திட்டத்தில் வேலைவாய்ப்பு 2025 திருப்பத்தூர் மாவட்ட சத்துணவுத் திட்டத்தில் (சத்துணவு அமைப்பாளர்) காலியாக உள்ள சமையல் உதவியாளர் (Cook Assistant) பணியிடங்களை நிரப்புவதற்கான…
Read More » -
மிகச் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் சான்றிதழ் வழங்கி கெளவரித்தார்
நவம்பர் 12|ஐப்பசி 26 கடலூர் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் இன்று 12.11.2025 தேதி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…
Read More » -
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் காவல்துறை வாகனங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்
நவம்பர் 12|ஐப்பசி 26 கடலூர் கடலூர் மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் அனைத்தும் மாதந்தோறும் ஆய்வு மேற்கொள்ளப்படும். இன்று 12.11.2025 தேதி ஆயுதப்படை மைதானத்தில்கடலூர் மாவட்ட காவல்…
Read More » -
முதியோர் காப்பகத்தில் இறந்த ஆதரவற்ற தாத்தாவை நல்லடக்கம் செய்த மை தருமபுரி அமைப்பினர்
நவம்பர் 12|ஐப்பசி 26 தருமபுரி தருமபுரி மாவட்டம் வெண்ணாம்பட்டி பகுதியில் இயங்கி வரும் அன்னையர் ஆலயம் முதியோர் இல்லத்தில் 75 வயது மதிக்கத்தக்க கணேசன் என்ற தாத்தா…
Read More » -
தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு எலக்ட்ரீசியன் டெக்னீசியன் சங்கம் சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது
நவம்பர் 11|ஐப்பசி 25 தஞ்சாவூர் தமிழ்நாடு எலக்ட்ரீசியன் டெக்னீசியன் சங்கம், தஞ்சாவூர் மாவட்டத்தில் செயற்குழு கூட்டம் கடந்த 09.11.2025 ஞாயிற்றுக்கிழமை தஞ்சை ஹாய் ஹோட்டலில் நடைபெற்றது. TNETA…
Read More » -
டெல்லி செங்கோட்டையில் கார் குண்டு வெடிப்பு 14 பேர் பலி
நவம்பர் 11|ஐப்பசி 25 டெல்லி டெல்லி செங்கோட்டை அருகே சுமார் 7 மணியளவில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் இதுவரையில் 14 பேர் உயிரிழந்துள்ளதும் ஏராளமானோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர…
Read More » -
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் வீடு கட்டும் தேவைக்காக அரசு மணல் குவாரி உடனடியாக திறக்க கோரி தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்
நவம்பர் 10|ஐப்பசி 24 இராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா பொதுமக்களிடமிருந்தும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும்…
Read More »