மற்ற செய்திகள்
-
10 ஆண்டுகள் சிறை, ஒரு கோடி ரூபாய் இழப்பீடு, சொத்துக்கள் பறிமுதல்
சனவரி 21 |தை 07 சோஷியல் மீடியாவில் வைரலாக்கவும் ரீச் அதிகரிக்கவும், ஒரு நிரபராத மனிதனின் மரியாதையும் வாழ்க்கையும் பலியாக்கப்பட்ட இந்த கொடூரத்திற்கு எதிராக, எடுத்துக்காட்டாகும் வகையிலான…
Read More » -
ஆதரவின்றி இறந்த 64 வயது பொன்னுசாமியின் பனித உடலை மனிதநேய கரங்கள் அறக்கட்டளை சார்பாக நல்லடக்கம் செய்யப்பட்டது
சனவரி 19|தை 05 திருப்பூர் பொன்னுசாமி வயது 64 வயதுடைய இவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் தெற்கு…
Read More » -
அங்கன்வாடி பணியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து, உரிய ஊதியம், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்கிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
சனவரி 19|தை 05 பத்தாண்டிற்கும் மேலாகப் பணியாற்றும் அங்கன்வாடி பணியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவித்திட வேண்டுமென வலியுறுத்திப் போராடிவரும் அங்கன்வாடி பணியாளர்களின் நியாயமானக் கோரிக்கையை நிறைவேற்றாமல் ஏமாற்றிவரும்…
Read More » -
திருச்சி மாவட்டம், சிறுகனூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கன்னிக்குடி பகுதியில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட ரட்சகன் என்பவர் கைது
சனவரி 19|தை 05 திருச்சி திருச்சி மாவட்டம், சிறுகனூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கன்னிக்குடி பகுதியில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட ரட்சகன் என்பவரை சிறுகனூர் காவல்துறையினர் கைது…
Read More » -
ராமநாதபுரம் பரமக்குடியில் கழிவறையில் செல்போன் வைத்து வீடியோ எடுத்த SSI கைது
சனவரி 18 | தை 04 இராமநாதபுரம் ராமநாதபுரம் பரமக்குடியில் கழிவறையில் செல்போன் வைத்து வீடியோ எடுத்த SSI கைது முதலமைச்சரின் பாதுகாப்பு பணிக்கு சென்ற பெண் காவலர்களை…
Read More » -
வேலூர் சிஎம்சி டாக்டர் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் மெத்தப்பட்டமைன், கஞ்சா போதை பொருளை பறிமுதல் செய்தனர்.
சனவரி 18|தை 04 வேலூர் வேலூர் சிஎம்சி டாக்டர் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் மெத்தப்பட்டமைன், கஞ்சா போதை பொருளை பறிமுதல் செய்தனர்.இது தொடர்பாக…
Read More » -
மருத்துவப் பயிற்சி மாணவர்களுக்கு புதிய முறையில் பயிற்சி வழங்கப்படுகின்றது சுகாதார துறையின் அடுத்த நகர்வு
சனவரி 18|தை 04 மருத்துவம் இது புத்தகங்கள் படிப்பதனால் மட்டும் கற்றுக்கொள்ளக்கூடிய திறமை அல்ல. தையல் (stitching) போடுவது பயிற்சி, கை நுட்பம் (dexterity), கட்டுப்பாடு ஆகியவற்றால்…
Read More » -
தருமபுரி ஆதி பவுண்டேஷன் சார்பில் பசுமை பொங்கல் விழா நடைப்பெற்றது . தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், இண்டூர் பெரிய ஏரி பகுதியில் ஆதி பவுண்டேஷன் நிறுவனர் ஆதிமூலம் தலைமையில் பசுமை பொங்கல் விழா நடைப்பெற்றது
சனவரி 15|தை 01 தருமபுரி தமிழர்களின் பண்பாடுகளை உணர்த்தும் விழா நாம் பெருமையுடன் கொண்டாடும் ‘பொங்கல் திருவிழா‘. இந்த பொங்கல்விழா தமிழர்களின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. உலகமெங்கும் வாழும்…
Read More » -
போகி பண்டிகையில் ஆதரவின்றி ஏழ்மையில் இறந்த தாத்தாவின் புனித உடலை நல்லடக்கம் செய்த மை தருமபுரி அமைப்பினர்
சனவரி 14|மார்கழி 30 தருமபுரி தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் 74 வயது மதிக்கத்தக்க தாத்தா கடந்த மூன்று ஆண்டுகளாக பேருந்து…
Read More » -
சமத்துவ பொங்கல் திருநாளை கொண்டாடிய மை தருமபுரி அமைப்பினர்
சனவரி 14| மார்கழி 30 தருமபுரி மை தருமபுரி அமைப்பின் சார்பாக பல்வேறு மனிதநேயமிக்க சேவையை கடந்த புதினான்கு ஆண்டுகளாக தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து செய்து வருகின்றனர்.…
Read More »