தமிழ்நாடு
-
திருப்பூரில் வங்கதேச தீவிரவாதிகள் ஊடுருவல், கோட்டை விட்டதா தமிழ்நாடு காவல்துறை; திமுக அரசின் உளவுத்துறை தோல்வி.?
பிப்ரவரி 23|மாசி 11 திருப்பூர், திருப்பூரில் வங்கதேச தீவிரவாதிகள் 6 பேர் பதுங்கி இருந்து பாகிஸ்தான் தரப்புடன் சேர்ந்து நாசவேலைக்கு திட்டமிட்டிருக்கின்றனர். இவர்கள் தமிழகத்தில் மிகப்பெரிய தாக்குதலை…
Read More » -
தமிழ்நாடு அரசின் வேலையற்றோர் உதவித்தொகை (2026) சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுள்ள இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிப்ரவரி 01|தை 18 சென்னை, தமிழ்நாடு அரசின் வேலையற்றோர் உதவித்தொகை (2026) சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுள்ள இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? (தகுதிகள்) கல்வித் தகுதி:…
Read More » -
கேரளா மூவெட்டுப்புழாவில் கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவனை அவ்வழியாக சென்ற தமிழ்நாடு காவல்துறை காப்பாற்றியது
சனவரி 28|தை 14 கேரளா கேரளாவில் மூவெட்டுப்புழாவில் 4 வயது சிறுவன் கால் தவறி கிணற்றில் விழுந்திருக்கிறார். குடும்பத்தினர் பார்த்து கதற, அந்த வழியே விசாரணைக்காக சென்று…
Read More » -
தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2026-ம் ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 20-ம் தேதி தொடங்கியது. இன்றைய கூட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
சனவரி 22|தை 08 சட்டப்பேரவை (ஜனவரி 22, 2026) தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இதோ: தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2026-ம் ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர்…
Read More » -
தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறையில் செவிலியர் 999 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் மருத்துவ கவுன்சில் அறிவிப்பு
சனவரி 21 |தை 07 வேலைவாய்ப்பு இந்தப் பணிக்கு எந்தவிதத் தேர்வும் கிடையாது; மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சுகாதாரத் துறையில்…
Read More » -
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்புடன் இணைக்கப்பட்ட தருமபுரி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல்வாழ்வு சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் -2026 விழாகொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றத
சனவரி 15|தை 01 தருமபுரி மற்றுத்திறனாளிகள் கூட்டமைப்புடன் இணைக்கப்பட்ட தருமபுரி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல்வாழ்வு சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் -2026 விழா கொண்டாட்டம் சிறப்பாக…
Read More » -
தமிழ்நாடு முழுவதுமுள்ள காலிப்பணியிடங்களில் செவிலியர் பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியர்கள் அனைவரையும் எவ்வித நிபந்தனையுமின்றி கிராம சுகாதார செவிலியராகப் பணி நியமனம் செய்யவேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
சனவரி 09|மார்கழி 25 தமிழகம் கிராம சுகாதார செவிலியருக்கான சிறப்புப் பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியர்களை கிராம சுகாதார செவிலியராகப் பணி நியமனம் செய்ய திமுக அரசு…
Read More » -
தருமபுரி மாவட்டத்தின் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்ற அரசு உறுதிமொழி குழுவினரிடம் உதவும் உறவுகள் பவுண்டேஷன் சார்பாகவும், பொதுமக்கள் சார்பாகவும், இன்று மனு அளிக்கப்பட்டது.
சனவரி 07|மார்கழி 23 தருமபுரி தருமபுரி மாவட்டத்திற்கு வருகை புரிந்த தமிழ்நாடு சட்டமன்ற அரசு உறுதிமொழி குழுவினரிடம் உதவும் உறவுகள் பவுண்டேஷன் சார்பாகவும், பொதுமக்கள் சார்பாகவும், இன்று 07.01.2026 அன்று…
Read More » -
பாலக்கோடு சட்டமன்ற தொகுதி பாலக்கோடு மேற்கு ஒன்றியம் பஞ்சப்பள்ளி ஊராட்சியில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி தமிழ்நாடு தலைகுனியாது பாகம் வாரியாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
டிசம்பர் 25|மார்கழி 10 பாலக்கோடு தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி பாலக்கோடு மேற்கு ஒன்றியம் பஞ்சப்பள்ளி ஊராட்சி வாக்குசாவடில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழக தலைவர்…
Read More » -
திருவள்ளூர் மாவட்டம் ‘H’ தேர்விற்கான செய்முறை பயிற்சி வகுப்பு வழங்கிய தமிழ்நாடு எலக்ட்ரீசியன் டெக்னீசியன் சங்கம் (TNETA)
டிசம்பர் 24|மார்கழி 09 திருவள்ளூர் தமிழ்நாடு எலக்ட்ரீசியன் டெக்னீசியன் சங்கம், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கடந்த 21.12.2025 அன்று புது கும்மிடிப்பூண்டி பகுதி எல்லையம்மன் கோவில்…
Read More »