மாவட்ட செய்திகள்
-
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் V.ரகுபதி தலைமையில் வாக்காளர் உறுதிமொழி ஏற்கப்பட்டது…
சனவரி 24 | தை 10 கடலூர் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் V.ரகுபதி தலைமையில்…
Read More » -
பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வருகிறார். மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார்.
சனவரி 23|தை 09 சென்னை பிரதமர் மோடியின் தமிழக வருகை: பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வருகிறார். மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரமாண்ட…
Read More » -
மின்சார வாரிய தலைமை அலுவலகம் பின்புறம் கேங்மேன் பணியாளர்கள் போராட்டம் நடைபெற்றது
சனவரி 22|தை 08 சென்னை 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக (TANGEDCO) கேங்மேன் பணியாளர்கள் தொடர்பான முக்கியச் செய்திகள்: சமீபத்திய போராட்டங்கள்…
Read More » -
தருமபுரி மேற்கு மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி அதிமுக வில் இருந்து விலகி 30 ற்கும் மேற்பட்டோர் திமுக வில் இணைந்தனர்.
சனவரி 18|தை 04 பாப்பிரெட்டிபட்டி மாற்று கட்சியினர் கழகத்தில் இணையும் விழா இன்று 18.01.2026 காலை 10 மணியளவில் தருமபுரி மேற்கு மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி கடத்தூர்…
Read More » -
தமிழ்நாடு முழுவதுமுள்ள காலிப்பணியிடங்களில் செவிலியர் பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியர்கள் அனைவரையும் எவ்வித நிபந்தனையுமின்றி கிராம சுகாதார செவிலியராகப் பணி நியமனம் செய்யவேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
சனவரி 09|மார்கழி 25 தமிழகம் கிராம சுகாதார செவிலியருக்கான சிறப்புப் பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியர்களை கிராம சுகாதார செவிலியராகப் பணி நியமனம் செய்ய திமுக அரசு…
Read More » -
நீதிபதி GRS பதவி நீக்கம் செய்யமுடியாது… செமத்தியா வாங்கிய திமுக எம்பிக்கள்… இந்த அவமானம் தேவை தானா..
டிசம்பர் 17|மார்கழி 02 திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் விவகாரம் மிக பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்து அடுத்தடுத்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நீதிபதி ஜி ஆர்…
Read More » -
தமிழ்நாடு தன்னார்வலர்கள் குழு சார்பாக தன்னலமற்ற மனிதநேயமிக்க சேவைக்காக சேவை செம்மல் விருது பெற்ற மை தருமபுரி அமைப்பினர்
டிசம்பர் 07| கார்த்திகை 21 தருமபுரி சர்வதேச தன்னார்வலர்கள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தன்னார்வலர்கள் குழு சார்பாக தன்னலமின்றி சேவையாற்றும் தன்னார்வலர்கள் மற்றும் மாவட்டம் வாரியாக சமூக…
Read More » -
அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்கள் கடமையை முறையாக நிறைவேற்றினால் பிரச்னை இல்லை. அதிகாரத்தில் உள்ளவர்களை விமர்சிக்க அரசியல்வாதிகளுக்கு உரிமை உள்ளது. நீதிபதி எல். விக்டோரியா கவுரி பிறப்பித்த உத்தரவு:
நவம்பர் 30|கார்த்திகை 14 ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார், திருச்சி மாவட்ட எஸ்பியாக இருந்த போதே, ஒரு வழக்கு ஒன்றில் சீமானுடன் மோதல் ஏற்பட்டது. இருவரும் பரஸ்பரமாக குற்றச்சாட்டுகளையும்,…
Read More » -
Traffic Diversion: கார்த்திகை தீபம் திருவண்ணாமலைக்கு செல்லும் வழியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது – புதிய வழித்தடங்கள் இதோ!
நவம்பர் 30| கார்த்திகை 14 திருவண்ணாமலை வெளி மாவட்டங்களில் இருந்து வழக்கமாக திருவண்ணாமலை வழியாக வேறு மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய கனரக வாகனங்கள் (HMV – லாரி உள்ளிட்ட…
Read More » -
இன்றைய (30 நவம்பர் 2025) நிலவரப்படி, தமிழ்நாடு வானிலை குறித்த துல்லியமான அறிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது: முக்கிய அறிவிப்பு: ‘டிட்வா’ (Ditwah) புயல் எச்சரிக்கை
நவம்பர் 30|கார்த்திகை 14 வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘டிட்வா’ புயல் தற்போது வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளை ஒட்டி நகர்ந்து வருகிறது. இது அடுத்த 24…
Read More »