மாவட்ட செய்திகள்
-
தமிழகத்தில் 50 நிரந்தர ஆதார் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன, 16 மாவட்டங்களில் 79 பள்ளி அளவிலான ஆதார் சேர்க்கை மற்றும் பயோமெட்ரிக் புதுப்பிப்பு முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளன.
நவம்பர் 14|ஐப்பசி 28 சென்னை பெயர்கள் மற்றும் முகவரிகளைப் புதுப்பித்தல், பயோமெட்ரிக் தரவுகளைத் திருத்துதல், ஓய்வூதியதாரர்களுக்கான வாழ்க்கைச் சான்றிதழ்களை வழங்குதல் மற்றும் பல்வேறு அரசுத் திட்டங்களுக்கு விண்ணப்பித்தல்…
Read More » -
கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் சிதம்பரம் நகர் காவல் நிலைய ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நவம்பர் 11|ஐப்பசி 25 கடலூர் கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் சிதம்பரம் நகர் காவல் நிலைய ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். …
Read More » -
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 538 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இஆப., அவர்கள் இன்று பெற்றுக்கொண்டார்
நவம்பர் 11|ஐப்பசி 25 தருமபுரி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் செப்டம்பர் 15 அன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பெற்றோர் இல்லாத…
Read More » -
SIR கணக்கீட்டுப் படிவத்தை இணையதளம் மூலம் நிரப்பலாம் தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்
நவம்பர் 11|ஐப்பசி 25 சென்னை SIR இணைப்புப் பதிவு இணையதளம் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்/சேர்ப்புச் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாகத் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி…
Read More » -
“சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும்”
நவம்பர் 06|ஐப்பசி 20 சென்னை rapito, ola, uber bike taxi தடை செய்ய வேண்டும் என்று ஓட்டுநர்கள் சங்கம் வழியுறுத்தியிருந்தது அதன் நடவடிக்கையாக சென்னை போக்குவரத்து அதிகாரிகள் (RTO) தீவிர…
Read More » -
சென்னை மெரினா கடற்கரையில் பனை விதைப்போம் திட்டத்தில் தமிழ்நாடு அரசு, தொண்டு நிறுவனங்கள் உதவியில் விதைக்கப்பட்டுள்ள
நவம்பர் 06|ஐப்பசி 20 நம்ம மெரினாவில் “பனைமர பசுமைப் பாதை” தமிழ்நாடு மாநில மரமான பனை மரங்களை வளர்க்கும் முயற்சியில் தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு தமிழ்நாடு அரசுடன்…
Read More » -
மேயர் பிரியாவிற்கு புகழாரம் சூட்டும் வீரலட்சுமி , கூட்டனிக்கு அழைக்கின்றதா தி.மு.க?
நவம்பர் 05|ஐப்பசி 19 சென்னை இந்தியாவிலேயே தலை சிறந்த மேயர் நமது சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் அன்புச் சகோதரி பிரியா ராஜன் என்றும், இப்படி ஒரு…
Read More » -
ஆசிரியர் தகுதி தேர்வுக்கான (TNTET – 2025) தாள் 1 மற்றும் தாள் 2 நுழைவுச் சீட்டு வெளியீடு
நவம்பர் 03 |ஐப்பசி 17 சென்னை ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண்.03/2025, நாள் 11.08.2025. ன்படி 2025 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு…
Read More » -
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), தகவல் பெறும் உரிமைச் சட்டம் (RTI) குறித்த விண்ணப்பங்களை இணைய வழியில் சமர்ப்பிக்கும் வசதியைத் தற்போது உருவாக்கியுள்ளது.
நவம்பர் 03|ஐப்பசி 17 சென்னை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), தகவல் பெறும் உரிமைச் சட்டம் (RTI) குறித்த விண்ணப்பங்களை இணைய வழியில் சமர்ப்பிக்கும் வசதியைத்…
Read More » -
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு ஒரு லட்சம் கொடுத்தார் நடிகர் மன்சூர் அலிகான்!திருமணத்திற்கு 100 பவுன் போடுவதாகவும் வாக்குறுதி அளித்தார் மன்சூர் அலிகான்!
நவம்பர் 02|ஐப்பசி 16 முழு வீடியோ இந்த லிங்க்ல் உள்ளது https://www.facebook.com/share/v/1Cb8fCBdQR/ சென்னை ஒலிம்பிக்ல கோல்டு அடிச்சிட்டு வா உன் கல்யாணத்துக்கு 100 சவரன் நகை போடுறேன்….…
Read More »