மற்ற செய்திகள்
-
அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு தமிழக அரசு 4 மாதகாலமாக ஓய்வூதியம் வழங்காததை CFTUl தொழிற்சங்கத்தின் சார்பாக கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
பிப்ரவரி 23|மாசி 11 கிருஷ்ணகிரி: அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு தமிழக அரசு 4 மாதகாலமாக ஓய்வூதியம் வழங்காததை CFTUl தொழிற்சங்கத்தின் சார்பாக கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்…
Read More » -
பல வருடங்களாக குறைந்த ஊதியத்துடன் டாஸ்மாக் ஊழியர்கள் பணிபுரிந்து வருவதை சட்டமன்றத்தில் எடுத்துப் பேசிய முத்தமிழன் வேல்முருகன் MLA அவர்கள்…..
பிப்ரவரி 21|மாசி 09 தமிழகம் தமிழக சட்டமன்றத்தில் இன்று (18-02-2026), தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் அவர்கள் டாஸ்மாக் பணியாளர்களின் நலன் குறித்து ஒரு கவன…
Read More » -
“நான் என்ன தப்பு செஞ்சேன்; இந்த சாதியில் தான் பிறக்கணும்னு நானா முடிவு பண்ணேன்”- சாதி குறித்து மனைவி கேவலப்படுத்தி பேசியதால் தாய்க்கு உருக்கமாக பேசி வீடியோ அனுப்பி விட்டு பூச்சி மருந்தை குடித்த இளைஞர்..!
பிப்ரவரி 21|மாசி 08 சேலம், சேலம் மாவட்டம், ஏற்காடு முருகன் நகர் பகுதியை சேர்ந்த திசாநாயகம் என்பவரது மகன் தமிழரசு வயது 25 இவர் சுற்றுலா வாகனம்…
Read More » -
கிருஷ்ணகிரி மாவட்டம் தர்ஷினி அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி குருதிக் கொடை பாசறை சார்பாக நாகரத்தினம் விலையில்லாமல் குருதி தானம் வழங்கினார்
பிப்ரவரி 20|மாசி 08 கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி மாவட்டம் அரசு மருத்துவமனையில் தர்ஷினி என்ற பெண்ணுக்கு O+ குருதி தேவை என்ற செய்தி வாட்ஸ்-அப் (whatsapp) குழுவில்…
Read More » -
முறையாக பராமரிப்பு இன்றி இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் – கேள்விக்குறியாக மாறும் பயணிகளின் பாதுகாப்பு? இலவசம் எதற்கு?
பிப்ரவரி 16|மாசி 04 வெப்படை, ஈரோடு ஈரோடு மாவட்டம் குமாரபாளையம் முதல் திருச்செங்கோடு வரை இந்த வழித்தடத்தில் மக்கள் பயணிக்க 08 எண் கொண்ட அரசுப் பேருந்து…
Read More » -
முதல் படத்தின் சம்பளத்தை வைத்து பள்ளிக்கூடம் கட்டும் கும்பமேளா அழகி – என்னை நல்ல நிலைக்கு கொண்டு வந்த சமூகத்திற்கு நான் நல்லது செய்ய விரும்புகிறேன்.
பிப்ரவரி-16 மகா கும்பமேளாவில் வீதி வீதியாக பாசிமணி மாலை விற்றுக் கொண்டிருந்தவர் மோனலிசா. பாசிமணி வாங்கலியோ என கூவி விற்றுக் கொண்டிருந்த மோனலிசாவின் காந்த கண்கள்…
Read More » -
வெல்லும் தமிழ்ப் பெண்கள்” திராவிட மாடல் அரசு மகளிருக்கு செய்திருக்கும் சாதனைத் திட்டங்களை எடுத்துக்கூறும் வகையில் செயல் விளக்க கூட்டம் நடைபெற்றது
தருமபுரி பிப்ரவரி 14, “பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 322 வாக்குசாவடி மகளிர் பொறுப்பாளர்கள் உடனான ஆலோசனை மற்றும் பயிற்சி கூட்டம் செட்டிக்கரை RPRS மஹாலில்,…
Read More » -
திருநெல்வேலி மாவட்டம் பரப்பாடி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி கணவன் மனைவி பலி – மகள் வீட்டுக்கு சென்று திரும்பி போய் நடந்த சோக சம்பவம்.
திருநெல்வேலி, பிப்ரவரி-12 திருநெல்வேலி மாவட்டம் பரப்பாடி அருகே உள்ள காரியாண்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் சேர்மநாதன்(57) இவர் ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது…
Read More » -
தழுவிய அளவில் நடைபெறும் பொது வேலைநிறுத்தத்தில் (Bharat Bandh) தமிழக மின் ஊழியர்களும் பங்கேற்றுள்ளனர்.
பிப்ரவரி-12 நாடு தழுவிய அளவில் நடைபெறும் பொது வேலைநிறுத்தத்தில் (Bharat Bandh) தமிழக மின் ஊழியர்களும் பங்கேற்றுள்ளனர். இது தவிர, மாநில அளவில் சில குறிப்பிட்ட…
Read More » -
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது சரக்கு வாகனம் மோதியதில் 5 வயது சிறுவன் உடல் நசுங்கி பலி.
வாணியம்பாடி, பிப்ரவரி-12 திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆலங்காயம் அடுத்த 102 ரெட்டியூர் பகுதியை சேர்ந்த இளையராஜா, பிரியா தம்பதியினர் தங்களது 2 குழந்தைகளை இருசக்கர வாகனத்தில்…
Read More »