மற்ற செய்திகள்
-
பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தை பசுமையாக மாற்றும் முயற்சியில் பென்னாகரம் வட்டாட்சியர் மரக்கன்றுளை நடவு செய்து விழிப்புணர்வு
பிப்ரவரி 04|தை 21 பென்னாகரம், தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளின் பல்வேறு அரசு பள்ளிகள், அரசு கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், கிராமங்கள், ஏரிக்கரைகள் மற்றும் கோயில் வளாகங்களைத்…
Read More » -
புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்காக கூந்தல் தானம் வழங்கிய குடும்ப தலைவி
பிப்ரவரி 01| தை18 தருமபுரி மை தருமபுரி அமைப்பின் சார்பாக பல மனிதநேயமிக்க சேவைகளை அடித்தட்டு மக்களுக்கு சென்றடையும் வகையில் செய்து வருகின்றனர். குறிப்பாக புற்றுநோய் பாதித்த…
Read More » -
பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி பொம்மிடி இரயில்வே பாலத்தை பொதுமக்கள் பயன்படுத்தி வந்த நிலையில் இரயில்வே நிர்வாகம் பாதையை அடைத்து அத்துமீறலில் ஈடுபட்டது
சனவரி 30|தை 16 பாப்பிரெட்டிபட்டி, தருமபுரி மாவட்டம் பொம்மிடி ரயில் நிலையத்தின் பின்புறம் விடிவெள்ளிநகர் வழியாக செல்லும் வழித்தடத்தை சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் இருந்து புது ஒட்டுப்பட்டி,…
Read More » -
சாதாரண உடையில் நள்ளிரவு வேட்டை: ஆட்டோ ஓட்டுநர்களை அதிரவைத்த எர்ணாகுளம் கலெக்டர்!
சனவரி 30| தை 16 எர்ணாகுளம், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சில நேரங்களில் உயர் அதிகாரிகள் களத்தில் இறங்குவதுண்டு. அந்த வகையில், கேரளாவின் எர்ணாகுளம் மாவட்ட…
Read More » -
பாமக – தவெக கூட்டணி பேச்சுவார்த்தை: ராமதாஸ் தரப்பு எம்எல்ஏ அருள் தகவல்
சனவரி 29|தை 15 சேலம், தவெக-வுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று ராமதாஸ் தரப்பு பாமகவைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் அருள் கூறினார்.…
Read More » -
கூட்டுறவு வங்கி கடன் தள்ளுபடி.. ரூ.194 கோடி ரூபாயை விடுவித்தது தமிழக அரசு!
சனவரி 29|தை 15 தமிழகம் தமிழ்நாட்டில் மகளிர் சுய உதவி குழுக்கள் பெற்றிருந்த கூட்டுறவு வங்கி கடன்களின் தொகை முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டது, இது அரசின் முக்கியமான சமூக…
Read More » -
திருவண்ணாமலை தீபமலை மீது தடையை மீறி சென்று புகைப்படங்களை வெளியிட்ட சின்னத்திரை நடிகை!
சனவரி 29|தை 15 திருவண்ணாமலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் உள்ள மலை மீது செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர்…
Read More » -
நித்யானந்தாவின் “கைலாசா இன்றுவரை “அட்ரஸ்” இல்லை.கூகுள் மேப்பில் தேடினாலும் கிடைக்கவில்லை…டிஜிட்டல் நாடு…இன்டர்நெட் தேசம் – தொடரும் மர்மங்கள்
சனவரி 28|தை 14 கைலாசம் தென் அமெரிக்காவிற்கு அருகில் உள்ள ஈக்வடார் நாட்டின் ஒரு சிறிய தீவை நித்யானந்தா விலைக்கு வாங்கி, அங்கே இந்த நாட்டை…
Read More » -
சீருடைப் பணியாளர் இரண்டாம் நிலை பெண் காவலர் பணிக்கான உடல் திறனாய்வு தேர்வு திருநெல்வேலி மாவட்டத்தில் துவங்கப்பட்டது
சனவரி 28|தை 14 திருநெல்வேலி, திருநெல்வேலியில் இரண்டாம் நிலை பெண் காவலர் பணிக்கான உடல் திறனாய்வு தேர்வு இன்று துவக்கம். ஏற்பாடுகளை போலீஸ் கமிஷனர்திரு மணிவண்ணன் ஆய்வு…
Read More » -
51 வயது பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி வாலிபருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது
சனவரி 28 |தை 14 நாகர்கோவில் கடந்த 2022 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதி இரவு 7:30 மணிக்கு தெரு குழாயில் இருந்து தண்ணீர் எடுத்துக்கொண்டு …
Read More »