மாவட்ட செய்திகள்
-
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 57-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தருமபுரி மாவட்ட கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
பிப்ரவரி 03|தை 20 தருமபுரி, பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 57-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தருமபுரி மாவட்ட கழகத்தின் சார்பில் காலை 9.45 மணிக்கு பெரியார்…
Read More » -
“தற்காலிக ஊழியர்களை எந்த அரசும் பணி நிரந்தரம் செய்ய முடியாது” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டவட்டம்
பிப்ரவரி 01 |தை 18 சென்னை, தற்காலிக ஊழியர்களை எந்த அரசும் பணி நிரந்தரம் செய்ய முடியாது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். ‘தேர்தல்…
Read More » -
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் தளவாய்அள்ளி ஊராட்சி மாரியம்பட்டி ஏரி சீம கருவேலம் முள் அகற்றும் பணி உதவி இயக்குனர் ஊராட்சிகள் மற்றும் தணிக்கை உயர்திரு வேடியப்பன் அவர்கள் தொடங்கி வைத்தார்.
பிப்ரவரி 01|தை 18 தருமபுரி தர்மபுரி ஆதி பவுண்டேஷன் சார்பாக தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் தளவாய்அள்ளி ஊராட்சி மாரியம்பட்டி ஏரி சீம கருவேலம் முள்…
Read More » -
தருமபுரி மேற்கு மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் பெ.பழனியப்பன் அவர்கள் ஏழை எளிய மக்கள் 100 பேருக்கு புடவைகள் மற்றும் TNPSC பயிற்சி பெரும் மாணவ மாணவிகளுக்கு இலவச பயிற்சி புத்தகங்கள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
பிப்ரவரி 01 |தை 18 பாப்பிரெட்டிபட்டி தருமபுரி மேற்கு மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் கடத்தூர் கிழக்கு ஒன்றியம் பெத்தூர் கிராமத்தில் காமராஜர் அறக்கட்டளை நிறுவனர் தீர்த்தகிரி…
Read More » -
ரயிலில் அடிபட்டு ஏழ்மையில் இறந்த ஆணின் புனித உடலை நல்லடக்கம் செய்த மை தருமபுரி அமைப்பினர்
பிப்ரவரி 01|தை 18 தருமபுரி தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே ரயில் தண்டவாளத்தை கடந்து செல்லும் போது எதிர்பாராத விதமாக ரயிலில் அடிபட்டு கிருஷ்ணகிரி மாவட்டம்…
Read More » -
தமிழ்நாடு அரசின் வேலையற்றோர் உதவித்தொகை (2026) சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுள்ள இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிப்ரவரி 01|தை 18 சென்னை, தமிழ்நாடு அரசின் வேலையற்றோர் உதவித்தொகை (2026) சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுள்ள இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? (தகுதிகள்) கல்வித் தகுதி:…
Read More » -
தருமபுரி மாவட்ட காவல் துறைக்கு சைரன் வைத்த 9 இருசக்கரர் வாகனங்களை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.S.மகேஸ்வரன்,B.Com,BL., அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது
சனவரி 27|தை 13 தருமபுரி கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் திரு.சரவணசுந்தர்,இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரிலும், சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. சந்தோஷ்…
Read More » -
21 மாவட்டங்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்
சனவரி 25, தை 11 ஞாயிற்றுக்கிழமையன்று தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே…
Read More » -
கடலார் மாவட்ட 24.01.2026 இரவு ரோந்து காவல் அதிகாரிகள் தொடர்பு எண்கள்
கடலூர் ஜனவரி 24 கடலூர் மாவட்ட காவல்துறை நிகழ்வு: கடலூர் மாவட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விவரம் நேரம்: இரவு 22:00 மணி முதல்…
Read More » -
தமிழக அரசு வேலைவாய்ப்பு 2026: இந்து சமய அறநிலையத் துறை -தேர்வு இல்லை – உடனே விண்ணப்பியுங்கள்!
சனவரி 24 | தை 10 தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையின் (TNHRCE) கீழ் இயங்கும் சென்னை, திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயிலில்…
Read More »