தருமபுரி
-
பென்னாகரம் செவ்வாய் சந்தை தரைக்கடை வியாபாரிகளின் வாழ்வாதாரம் காக்க தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பு!
பிப்ரவரி 23|மாசி 11 தருமபுரி, சுமார் 200 பேர் பென்னாகரம் வனத்துறை அலுவலகம் முன்புறம் மற்றும் கருவூலத்திற்கு பின்புறம் உள்ள பிராமினர் தெரு சாலையோரத்தில் சந்தை வியாபாரிகள்…
Read More » -
தருமபுரியில் 200 ரூபாய் கள்ள நோட்டுகளை, எஸ்பிஐ வங்கியில் கொடுத்து அக்கவுண்டில் போட முயன்றவரை கம்பி எண்ண வைத்த காவல்துறை – தருமபுரியில் பரபரப்பு
பிப்ரவரி 21|மாசி 09 தருமபுரி, தருமபுரி நாட்டாமைபுரம் பகுதியில் வடிவேல் என்பவர் பழைய இருசக்கர வாகனங்களை வாங்கி, விற்பனை செய்து வருகிறார். சமீபத்தில் மதிவாணன் என்பவர்…
Read More » -
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்கள் கவனத்திற்கு – சமூக ஆர்வலர் பா.ஜெபசிங் வேண்டுகோள்..
பிப்ரவரி 21|மாசி 09 பொம்மிடி, தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்கள் கவனத்திற்கு …. தேர்தல் நேரத்தில் வேட்பாளர்கள் / கட்சியினர்…
Read More » -
கள்ள காதலர்களை சேர்த்து வைத்த தொப்பூர் காவல்துறை என தவறான தகவல் – தருமபுரி காவல்துறை கடும் எச்சரிக்கை
தருமபுரி பிப்ரவரி-12 தருமபுரி மாவட்டம், தொப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரியனூரைச் சேர்ந்த சௌந்தரராஜன் என்பவர், தனது மகள் சித்ரா காணவில்லை என்று தொப்பூர் காவல்…
Read More » -
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 57-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தருமபுரி மாவட்ட கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
பிப்ரவரி 03|தை 20 தருமபுரி, பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 57-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தருமபுரி மாவட்ட கழகத்தின் சார்பில் காலை 9.45 மணிக்கு பெரியார்…
Read More » -
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் தளவாய்அள்ளி ஊராட்சி மாரியம்பட்டி ஏரி சீம கருவேலம் முள் அகற்றும் பணி உதவி இயக்குனர் ஊராட்சிகள் மற்றும் தணிக்கை உயர்திரு வேடியப்பன் அவர்கள் தொடங்கி வைத்தார்.
பிப்ரவரி 01|தை 18 தருமபுரி தர்மபுரி ஆதி பவுண்டேஷன் சார்பாக தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் தளவாய்அள்ளி ஊராட்சி மாரியம்பட்டி ஏரி சீம கருவேலம் முள்…
Read More » -
தருமபுரி மேற்கு மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் பெ.பழனியப்பன் அவர்கள் ஏழை எளிய மக்கள் 100 பேருக்கு புடவைகள் மற்றும் TNPSC பயிற்சி பெரும் மாணவ மாணவிகளுக்கு இலவச பயிற்சி புத்தகங்கள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
பிப்ரவரி 01 |தை 18 பாப்பிரெட்டிபட்டி தருமபுரி மேற்கு மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் கடத்தூர் கிழக்கு ஒன்றியம் பெத்தூர் கிராமத்தில் காமராஜர் அறக்கட்டளை நிறுவனர் தீர்த்தகிரி…
Read More » -
ரயிலில் அடிபட்டு ஏழ்மையில் இறந்த ஆணின் புனித உடலை நல்லடக்கம் செய்த மை தருமபுரி அமைப்பினர்
பிப்ரவரி 01|தை 18 தருமபுரி தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே ரயில் தண்டவாளத்தை கடந்து செல்லும் போது எதிர்பாராத விதமாக ரயிலில் அடிபட்டு கிருஷ்ணகிரி மாவட்டம்…
Read More » -
தருமபுரி மாவட்ட காவல் துறைக்கு சைரன் வைத்த 9 இருசக்கரர் வாகனங்களை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.S.மகேஸ்வரன்,B.Com,BL., அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது
சனவரி 27|தை 13 தருமபுரி கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் திரு.சரவணசுந்தர்,இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரிலும், சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. சந்தோஷ்…
Read More »