மற்ற செய்திகள்

சோழவராயன் ஏரி மதகுகள் பழுது நிக்கக்கோரி உதவும் உறவுகள் அறக்கட்டளை சார்பாக மனு அளிக்கப்பட்டது

நல்லம்பள்ளி செப்டம்பர் 25| புரட்டாசி 10

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் அதியமான் கோட்டை ஊர் பொதுமக்கள் சார்பாக அதியமான் கோட்டை சோழவராயன் ஏரி 2 மதகுகளும் பழுதடைந்து உள்ளதால் இன்று நீர்வளத் துறை அதிகாரிகளிடம் மததுகளை சரி செய்யும் படி ஊர் பொதுமக்கள் மற்றும் உதவும் உறவுகள் அறக்கட்டளை சார்பாக  சார்பாக மனு அளிக்கப்பட்டது. 

– ராமன் அதியமான் கோட்டை

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks