-
தருமபுரி
தருமபுரி அரசு கலைக் கல்லூரிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வருகையை ஒட்டி MP ஆ.மணி அவர்கள் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்
மாசி 26|செவ்வாய்க்கிழமை மார்ச் 10|தருமபுரி தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் 13.03.2026 அன்று மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தருமபுரி மாவட்டத்திற்கான அரசு நலத்திட்ட உதவிகள்…
Read More » -
அரசியல்
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வழியாக பதிவுத்துறை சார்பில் புதிய சார்பதிவாளர் அலுவலகங்களை திறந்துவைத்தார்
மாசி 26|செவ்வாய்க்கிழமை மார்ச் 10|தருமபுரி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வழியாக பதிவுத்துறை சார்பில் புதிய சார்பதிவாளர் அலுவலகங்களை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து…
Read More » -
தருமபுரி
ஏழ்மையில் இறந்த வட மாநில இளைஞரின் புனித உடலை நல்லடக்கம் செய்த மை தருமபுரி அமைப்பினர்
மாசி 25|திங்கள்கிழமை மார்ச் 09|தருமபுரி தருமபுரி மாவட்டம் மொரப்பூர் ரயில்வே நிலைய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காக்கங்கரை ரயில் நிலையம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்த…
Read More » -
மற்ற செய்திகள்
பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்கு உட்பட்ட வாணியாறு அணை அருகே பொது மக்களின் வசதிக்காக செல்போன் கோபுரம் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர் பா ஜெபசிங் விடுத்த கோரிக்கை
மாசி 22|வெள்ளிக்கிழமை மார்ச் 06, பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்கு உட்பட்ட வாணியாறு அணை அருகே பொது மக்களின் வசதிக்காக செல்போன் கோபுரம் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்…
Read More » -
சென்னை
புதிய மின் இணைப்பு வழங்குவதற்கு சோதனை அறிக்கை சான்று Anexure-2 கட்டாயமாக்கப்பட வேண்டும் -தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு தமிழ்நாடு எலக்ட்ரீசியன் டெக்னீசியன் சங்கம் வேண்டுகோள்
மாசி 22|வெள்ளிக்கிழமை மார்ச் 06, சென்னை நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மின்சாரம் மற்றும் மின்சார தொழில்நுட்பம் என்பது இன்றியமையாதது அத்தகைய மின்சாரப் பணியிலும், பயன்பாட்டிலும் உயிரிழப்பு நாளுக்கு…
Read More » -
சென்னை
கோர விபத்து… கல்லூரி மாணவி மூளை சிதறி பலி; சக மாணவி உட்பட 3 பேர் படுகாயம்!
மாசி 22|வெள்ளிக்கிழமை மார்ச் 06, சென்னை அண்ணா பல்கலைக்கழகம் எதிரே நேற்று நடந்த கார் விபத்தில், கேரளாவை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி ஜூனு (21) சம்பவ இடத்திலேயே…
Read More » -
மற்ற செய்திகள்
அதிரடி நடவடிக்கை எடுக்க திருவண்ணாமலை ஆட்சியர், வசூல் வேட்டைக்கு துணை போன ஊராட்சி செயலாளர் 4 பேர் சஸ்பெண்ட் , மேலும் 3 பேர் கைது
மாசி 22, வெள்ளிக்கிழமை மார்ச் 06, திருவண்ணாமலை, திருவண்ணாமலை மாவட்டக் கலெக்டர் கந்தசாமி, அதிரடிக்குப் பெயர் போனவர். திருவண்ணாமலைப் பேருந்து நிலையம் அருகே அனுமதியில்லாமல் நிறுவப்பட்ட எம்.ஜி.ஆர்,…
Read More » -
தருமபுரி
ஆதரவு அற்று இறந்த ஆணின் புனித உடலை நல்லடக்கம் செய்த மை தருமபுரி அமைப்பினர்
பிப்ரவரி 28|மாசி 16 தருமபுரி, தருமபுரி மாவட்டம் கோட்டப்பட்டி காவல் நிலையம் உட்பட்ட எல்லையில் அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க ஆண் உயிரிழந்துள்ளார். இவரது புனித…
Read More » -
தருமபுரி
தகடூர் தங்கத் தாரகை, கூந்தல் தான காரிகை, தகடூர் மனிதநேயர் விருதுகளை வழங்கிய மை தருமபுரி அமைப்பு
பிப்ரவரி-28|மாசி 16 தருமபுரி, உலக அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் தினத்தில் மை தருமபுரி விருதுகள் 2026 நிகழ்ச்சி நடத்திய மை தருமபுரி அமைப்பு. இந்த தினத்தில்…
Read More » -
தருமபுரி
பென்னாகரம் செவ்வாய் சந்தை தரைக்கடை வியாபாரிகளின் வாழ்வாதாரம் காக்க தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பு!
பிப்ரவரி 23|மாசி 11 தருமபுரி, சுமார் 200 பேர் பென்னாகரம் வனத்துறை அலுவலகம் முன்புறம் மற்றும் கருவூலத்திற்கு பின்புறம் உள்ள பிராமினர் தெரு சாலையோரத்தில் சந்தை வியாபாரிகள்…
Read More »