தமிழ்நாடு
-
திருநெல்வேலி மாவட்டம் வண்ணார்பேட்டையில் அருகே தனியார் பேருந்து ஏறி கணவன் மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பலி
திருநெல்வேலி மாவட்டம் வண்ணார்பேட்டையில் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கல்லிடைக்குறிச்சி சேர்ந்த கபூர் – ஜீனத் தம்பதியினர், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது பின்னால் வந்த தனியார்…
Read More » -
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள சோதனை சாவடியில் சோதனையின் போது தடை செய்யப்பட்ட 95 பாக்கெட் புகையிலை பொருட்கள் சிக்கின
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள சோதனை சாவடியில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த ஒரு மினி வேனை நிறுத்தி சோதனையில் ஈடுபட்ட போது…
Read More » -
மின்வாரியத்தில் அனைத்து ஒப்பந்த ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்தொழிலாளர் நல முன்னேற்ற சங்கம் கோரிக்கை
மின்வாரியத்தில் 20 ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றும் நிலையில், கடந்த கால ஆட்சிகளில் அவர்களுடைய உழைப்பை வீணடித்து அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. தற்போது புதிதாக…
Read More » -
தொடர்ந்து தொல்லை கொடுத்த தொழிலாளி.. வெளிநாட்டில் இருக்கும் கணவருக்கு மெசேஜ் அனுப்பி விட்டு பெண் எடுத்த விபரீத முடிவு
குமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள திருநந்திக்கரை மூலைப்பாகம் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் (வயது 40). இவர் துபாயில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி அனிஷா…
Read More » -
காதலனுக்காக வீட்டில் இருந்த 129 பவுன் நகைகளை திருடிய சிறுமி…
சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வன் (வயது 51). இவரது அண்ணன் இறந்துவிட்டதால் இவரது அண்ணி மற்றும் 3 பெண் பிள்ளைகளை பன்னீர்செல்வனே கவனித்து வந்துள்ளார். கடந்த…
Read More » -
கள்ளக்காதலனுடன் அங்கன்வாடி டீச்சர் நகைகளுடன் ஓட்டம் : மீட்டு தர கணவன் மனு
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பரம்பை ஆலங்கோடு பகுதியில் காதலித்து திருமணம் செய்து குழந்தை பெற்று, மனைவிக்கு அரசு வேலை வாங்கி கொடுத்தும், கள்ளக்காதலால் வேறுநபருடன் குடும்பம்…
Read More » -
பள்ளியில் முதலிடம் பிடித்தும் அரசுப் பள்ளியில் சீட் கிடைக்கவில்லை: தர்ஷினியின் உயர்கல்வி கனவு கேள்விக்குறி!
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மிகச் சிறந்த மதிப்பெண்களைப் பெற்றும், அரசுப் பள்ளியில் மேல்நிலை வகுப்பில் (11 ஆம் வகுப்பு) சேர இடம் கிடைக்காததால், மாணவி ஒருவரின்…
Read More » -
தமிழ்நாடு மின் வாரியப் பொறியாளர்கள் சங்கம் (TNEB Engineers Association) ஊதிய மாற்றமும் (Wage Revision) குறித்து மதுரை மண்டல தலைமைப் பொறியாளர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
மாசி 30|சனிக்கிழமை மார்ச் 14|மதுரை மதுரையில் தமிழ்நாடு மின் வாரியப் பொறியாளர்கள் சங்கம் (TNEB Engineers Association) நடத்திய இந்தப் போராட்டம், மின் வாரியத்தின் உயர்மட்டப் பொறியாளர்கள்…
Read More » -
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வழியாக பதிவுத்துறை சார்பில் புதிய சார்பதிவாளர் அலுவலகங்களை திறந்துவைத்தார்
மாசி 26|செவ்வாய்க்கிழமை மார்ச் 10|தருமபுரி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வழியாக பதிவுத்துறை சார்பில் புதிய சார்பதிவாளர் அலுவலகங்களை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து…
Read More » -
புதிய மின் இணைப்பு வழங்குவதற்கு சோதனை அறிக்கை சான்று Anexure-2 கட்டாயமாக்கப்பட வேண்டும் -தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு தமிழ்நாடு எலக்ட்ரீசியன் டெக்னீசியன் சங்கம் வேண்டுகோள்
மாசி 22|வெள்ளிக்கிழமை மார்ச் 06, சென்னை நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மின்சாரம் மற்றும் மின்சார தொழில்நுட்பம் என்பது இன்றியமையாதது அத்தகைய மின்சாரப் பணியிலும், பயன்பாட்டிலும் உயிரிழப்பு நாளுக்கு…
Read More »