மாவட்ட செய்திகள்
-
கோயம்பேடு லாட்ஜில் தங்கியிருந்த பெண்.. யாருமே எதிர்பார்க்கல! சென்னை போலீசுக்கு காத்திருந்த ஷாக்!
சென்னையிலும் அதன் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து குற்ற சம்பவங்கள் அதிகரித்தபடியே உள்ளது.. கடந்த 3 வாரங்களுக்கு முன்பு, ஒரே நளில், 12 பாலியல் குற்றச் சம்பவங்கள் பதிவாகி…
Read More » -
மின்வாரியத்தில் அனைத்து ஒப்பந்த ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்தொழிலாளர் நல முன்னேற்ற சங்கம் கோரிக்கை
மின்வாரியத்தில் 20 ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றும் நிலையில், கடந்த கால ஆட்சிகளில் அவர்களுடைய உழைப்பை வீணடித்து அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. தற்போது புதிதாக…
Read More » -
காதலனுக்காக வீட்டில் இருந்த 129 பவுன் நகைகளை திருடிய சிறுமி…
சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வன் (வயது 51). இவரது அண்ணன் இறந்துவிட்டதால் இவரது அண்ணி மற்றும் 3 பெண் பிள்ளைகளை பன்னீர்செல்வனே கவனித்து வந்துள்ளார். கடந்த…
Read More » -
ஏழ்மையில் இறந்த சுமங்கலி பெண்ணின் புனித உடலை நல்லடக்கம் செய்த மை தருமபுரி அமைப்பினர்
மே 07, திருவண்ணாமலை திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஏழ்மை தம்பதியினர் வேலூர் மாவட்டத்தில் செங்கல் சூளையில் கூலித் தொழிலாளர்களாக வேலை செய்து வந்துள்ளனர். வேலையின் காரணமாக…
Read More » -
மை தருமபுரி பசிக்குதா வாங்க சாப்பிடுங்க அன்னதானம் சேவை ஆறாம் ஆண்டு துவக்க விழா
ஏப்ரல் 14, தருமபுரி மை தருமபுரி அமைப்பின் சார்பாக பல்வேறு மனிதநேயமிக்க சேவைகளை கடந்த 13 ஆண்டுகளாக தருமபுரி மாவட்டம், பிற மாநிலங்களில் மனிதநேயத்துடன் தொடர்ந்து…
Read More » -
மை தருமபுரி அமைப்பின் சார்பாக தேசிய தீயணைப்பு சேவை தினம் அனுசரிக்கப்பட்டது
ஏப்ரல் 14, தருமபுரி தன்னுயிர் பணயம் வைத்து நம் உயிரைக் காக்கும் தீயணைப்பு வீரர்களுக்கு தேசிய தீயணைப்பு சேவை தின நல்வாழ்த்துக்கள். ஏப்ரல் 14, 2026…
Read More » -
200 ஆவது புனித உடலை நல்லடக்கம் செய்த மை தருமபுரி அமைப்பினர்
ஏப்ரல் 08, தருமபுரி தருமபுரி மாவட்டத்தில் கடந்த 14 ஆண்டுகளாக பல மனிதநேயமிக்க சேவைகளை செய்து வரும் மை தருமபுரி அமைப்பு, தினந்தோறும் பசித்தோருக்கான அன்னதானம்,…
Read More » -
ஆதரவு இல்லாமல் இறந்த தாத்தாவின் புனித உடலை நல்லடக்கம் செய்த மை தருமபுரி அமைப்பினர்
பங்குனி 03|செவ்வாய்க்கிழமை ஆதரவு இல்லாமல் இறந்த தாத்தாவின் புனித உடலை நல்லடக்கம் செய்த மை தருமபுரி அமைப்பினர் மார்ச் 17|தருமபுரி திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில்…
Read More » -
மை தருமபுரி அறக்கட்டளை மற்றும் அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் நீர்மோர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது
பங்குனி 01|திங்கள் கிழமை மார்ச் 16|தருமபுரி தருமபுரி மாவட்ட அரசு மருத்துவமனை எதிரில் கடந்த ஆறாண்டுகளாக மை தருமபுரி அமைப்பின் சார்பாக பசிக்குதா வாங்க சாப்பிடுங்க அன்னதானம்…
Read More » -
ஆதரவற்று இறந்த 196 ஆவது புனித உடல்களை நல்லடக்கம் செய்த மை தருமபுரி அமைப்பினர்
மாசி 30| சனிக்கிழமை மார்ச் 14|தருமபுரி தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருந்துள்ளது,…
Read More »