மாவட்ட செய்திகள்
-
மை தருமபுரி அறக்கட்டளை மற்றும் அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் நீர்மோர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது
பங்குனி 01|திங்கள் கிழமை மார்ச் 16|தருமபுரி தருமபுரி மாவட்ட அரசு மருத்துவமனை எதிரில் கடந்த ஆறாண்டுகளாக மை தருமபுரி அமைப்பின் சார்பாக பசிக்குதா வாங்க சாப்பிடுங்க அன்னதானம்…
Read More » -
ஆதரவற்று இறந்த 196 ஆவது புனித உடல்களை நல்லடக்கம் செய்த மை தருமபுரி அமைப்பினர்
மாசி 30| சனிக்கிழமை மார்ச் 14|தருமபுரி தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருந்துள்ளது,…
Read More » -
தருமபுரி அரசு கலைக் கல்லூரிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வருகையை ஒட்டி MP ஆ.மணி அவர்கள் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்
மாசி 26|செவ்வாய்க்கிழமை மார்ச் 10|தருமபுரி தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் 13.03.2026 அன்று மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தருமபுரி மாவட்டத்திற்கான அரசு நலத்திட்ட உதவிகள்…
Read More » -
ஏழ்மையில் இறந்த வட மாநில இளைஞரின் புனித உடலை நல்லடக்கம் செய்த மை தருமபுரி அமைப்பினர்
மாசி 25|திங்கள்கிழமை மார்ச் 09|தருமபுரி தருமபுரி மாவட்டம் மொரப்பூர் ரயில்வே நிலைய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காக்கங்கரை ரயில் நிலையம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்த…
Read More » -
புதிய மின் இணைப்பு வழங்குவதற்கு சோதனை அறிக்கை சான்று Anexure-2 கட்டாயமாக்கப்பட வேண்டும் -தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு தமிழ்நாடு எலக்ட்ரீசியன் டெக்னீசியன் சங்கம் வேண்டுகோள்
மாசி 22|வெள்ளிக்கிழமை மார்ச் 06, சென்னை நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மின்சாரம் மற்றும் மின்சார தொழில்நுட்பம் என்பது இன்றியமையாதது அத்தகைய மின்சாரப் பணியிலும், பயன்பாட்டிலும் உயிரிழப்பு நாளுக்கு…
Read More » -
கோர விபத்து… கல்லூரி மாணவி மூளை சிதறி பலி; சக மாணவி உட்பட 3 பேர் படுகாயம்!
மாசி 22|வெள்ளிக்கிழமை மார்ச் 06, சென்னை அண்ணா பல்கலைக்கழகம் எதிரே நேற்று நடந்த கார் விபத்தில், கேரளாவை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி ஜூனு (21) சம்பவ இடத்திலேயே…
Read More » -
ஆதரவு அற்று இறந்த ஆணின் புனித உடலை நல்லடக்கம் செய்த மை தருமபுரி அமைப்பினர்
பிப்ரவரி 28|மாசி 16 தருமபுரி, தருமபுரி மாவட்டம் கோட்டப்பட்டி காவல் நிலையம் உட்பட்ட எல்லையில் அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க ஆண் உயிரிழந்துள்ளார். இவரது புனித…
Read More » -
தகடூர் தங்கத் தாரகை, கூந்தல் தான காரிகை, தகடூர் மனிதநேயர் விருதுகளை வழங்கிய மை தருமபுரி அமைப்பு
பிப்ரவரி-28|மாசி 16 தருமபுரி, உலக அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் தினத்தில் மை தருமபுரி விருதுகள் 2026 நிகழ்ச்சி நடத்திய மை தருமபுரி அமைப்பு. இந்த தினத்தில்…
Read More » -
பென்னாகரம் செவ்வாய் சந்தை தரைக்கடை வியாபாரிகளின் வாழ்வாதாரம் காக்க தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பு!
பிப்ரவரி 23|மாசி 11 தருமபுரி, சுமார் 200 பேர் பென்னாகரம் வனத்துறை அலுவலகம் முன்புறம் மற்றும் கருவூலத்திற்கு பின்புறம் உள்ள பிராமினர் தெரு சாலையோரத்தில் சந்தை வியாபாரிகள்…
Read More » -
தருமபுரியில் 200 ரூபாய் கள்ள நோட்டுகளை, எஸ்பிஐ வங்கியில் கொடுத்து அக்கவுண்டில் போட முயன்றவரை கம்பி எண்ண வைத்த காவல்துறை – தருமபுரியில் பரபரப்பு
பிப்ரவரி 21|மாசி 09 தருமபுரி, தருமபுரி நாட்டாமைபுரம் பகுதியில் வடிவேல் என்பவர் பழைய இருசக்கர வாகனங்களை வாங்கி, விற்பனை செய்து வருகிறார். சமீபத்தில் மதிவாணன் என்பவர்…
Read More »