மற்ற செய்திகள்

அரூர் துணைமின் நிலையம் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு

 அக்டோபர் 31|ஐப்பசி 14

அரூர்  


இந்த அறிவிப்பின்படி, அரூர்  110/11 கே.வி. துணை மின் நிலையத்தின் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, 01.11.2025 (சனிக்கிழமை) அன்று காலை 09:00 மணி முதல் பிற்பகல் 02:00 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது (மின்தடை):



மின்தடை ஏற்படும் பகுதிகள்

 * அரூர்  நகர்

 * மோப்போரிப்பட்டி

 * அக்ரஹாரம்

 * பெத்தூர்

 * சந்தப்பட்டி

 * அச்சல்வாடி

 * பே தாதம்பட்டி

 * சின்னாங்குப்பம்

 * கோபிநாதம்பட்டி கூட்ரோடு

 * எல்லப்புடையாம்பட்டி

 * நாதியானூர்


இதனை சுற்றியுள்ள பகுதி ‌ மக்கள் தேவையான முன்னேற்பாடுகள் செய்து கொள்ளவும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks