-
தமிழ்நாடு
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மதுவிலக்கு பிரிவு போலீசார் வட இந்தியாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் ரயிலில் திடீர் சோதனை
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மதுவிலக்கு பிரிவு போலீசார் வட இந்தியாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் ரயிலில் திடீர் சோதனைகளைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.அந்த வகையில் மேற்கு வங்கம்…
Read More » -
தமிழ்நாடு
தருமபுரி மாவட்டம் தேக்கம்பட்டி அருகே 3 குழந்தைகளுடன் தாய் பிணமாக மீட்பு! கொலையா? தற்கொலையா?
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் தோக்கம்பட்டி (தடங்கம் ஊராட்சி) பகுதியில் தோக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி சரவணன் என்பவரின் மனைவி அம்சா (35), அவரது மகள்கள்…
Read More » -
இந்தியா
டெல்லி – காசியாபாத் வழித்தடத்தில் சரக்கு ரெயில் தடம் புரண்டது மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டன…
புதுடெல்லி, டெல்லி-காசியாபாத் ரெயில் வழித்தடத்தில் இன்று காலை சரக்கு ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சரக்கு ரெயிலின் 6 பெட்டிகள் திடிரென்று தடம் புரண்டது உடனே…
Read More » -
ஈரோடு
பாட்டியால் பேரக்குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்…கழுத்தை நெரித்து கொலை செய்தது ஏன்? காவல்துறை விசாரணை
ஈரோடு: பாட்டியால் பேரக்குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்…ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அண்மையில்_பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்நிலையில், அந்தக் குழந்தை திடீரென உயிரிழந்தது.…
Read More » -
தமிழ்நாடு
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மிதமான…
Read More » -
குற்றங்கள்
சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் நடந்த இந்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ‘பலி ஆடு’ (எ) அஜய் (20) மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால், காவல்துறை அவரைச் சரித்திர பதிவேடு ரவுடியாக (History…
Read More » -
குற்றங்கள்
காவலரை அரிவாளால் வெட்டிய பிரபல ரவுடி! சென்னையை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவம்! 🔫
🚨 காவலரை அரிவாளால் வெட்டிய பிரபல ரவுடி! சென்னையை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவம்! சென்னையில் அரங்கேறியுள்ள இந்த அதிரடி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் பரபரப்பை…
Read More » -
ஆன்மிகம்
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கும் கோவில் விடுதிகளின் அறை வாடகை கட்டணம் , ஜூலை 13 முதல் உயர்த்தப்படுகிறது
பழனி கோவில் அறைகளின் விலை உயர்வு பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கும் கோவில் விடுதிகளின் அறை வாடகை கட்டணம் , ஜூலை…
Read More » -
தமிழ்நாடு
தருமபுரி மாவட்ட வனத்துறை அறிவிப்பு – நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளி
நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளி விபரம்: பெயர்: வெங்கடாசலம்த/பெ: ராமசாமி முகவரி: பாப்பம்பாடி கிராமம் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், தருமபுரி மாவட்டம். தருமபுரி வனசரக பெருமா குற்ற…
Read More » -
சென்னை
மின்வாரியத்திலுள்ள அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் அமைச்சரிடம் நேரில் வலியுறுத்தல்
மின்வாரியத்திலுள்ள அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் அமைச்சரிடம் நேரில் வலியுறுத்தப்பட்டது. TNEB தொழிலாளர் நல முன்னேற்ற சங்க மாநில தலைவர் சமூக ஆர்வலர்…
Read More »