-
தமிழ்நாடு
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள சோதனை சாவடியில் சோதனையின் போது தடை செய்யப்பட்ட 95 பாக்கெட் புகையிலை பொருட்கள் சிக்கின
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள சோதனை சாவடியில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த ஒரு மினி வேனை நிறுத்தி சோதனையில் ஈடுபட்ட போது…
Read More » -
சென்னை
மின்வாரியத்தில் அனைத்து ஒப்பந்த ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்தொழிலாளர் நல முன்னேற்ற சங்கம் கோரிக்கை
மின்வாரியத்தில் 20 ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றும் நிலையில், கடந்த கால ஆட்சிகளில் அவர்களுடைய உழைப்பை வீணடித்து அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. தற்போது புதிதாக…
Read More » -
தமிழ்நாடு
தொடர்ந்து தொல்லை கொடுத்த தொழிலாளி.. வெளிநாட்டில் இருக்கும் கணவருக்கு மெசேஜ் அனுப்பி விட்டு பெண் எடுத்த விபரீத முடிவு
குமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள திருநந்திக்கரை மூலைப்பாகம் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் (வயது 40). இவர் துபாயில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி அனிஷா…
Read More » -
சென்னை
காதலனுக்காக வீட்டில் இருந்த 129 பவுன் நகைகளை திருடிய சிறுமி…
சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வன் (வயது 51). இவரது அண்ணன் இறந்துவிட்டதால் இவரது அண்ணி மற்றும் 3 பெண் பிள்ளைகளை பன்னீர்செல்வனே கவனித்து வந்துள்ளார். கடந்த…
Read More » -
குற்றங்கள்
டிஎன்ஏ டெஸ்டில் வெளுத்த சாயம்.. 17 வயது மாணவியின் குழந்தைக்கு அப்பா, ஈரோடு தவெக பிரமுகரா?
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தவெக நிர்வாகி ஒருவர் பாலியல் வழக்கில் சிக்கி உள்ளார்.. ஆரம்பத்தில் இவர் மீது எந்த டவுட்டும் யாருக்கும் வரவில்லை.. ஆனாலும்…
Read More » -
தமிழ்நாடு
கள்ளக்காதலனுடன் அங்கன்வாடி டீச்சர் நகைகளுடன் ஓட்டம் : மீட்டு தர கணவன் மனு
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பரம்பை ஆலங்கோடு பகுதியில் காதலித்து திருமணம் செய்து குழந்தை பெற்று, மனைவிக்கு அரசு வேலை வாங்கி கொடுத்தும், கள்ளக்காதலால் வேறுநபருடன் குடும்பம்…
Read More » -
குற்றங்கள்
டெலிகிராமில் ₹350-க்கு ஆபாச வீடியோக்கள் விற்பனை… பி.டெக் பொறியாளர் கைது!
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜைச் சேர்ந்த விகாஸ் சிங் என்ற பி.டெக் பொறியாளரை ஹர்தோய் போலீசார் கைது செய்துள்ளனர். காவல்துறை தகவலின்படி, இலவச ஆபாச இணையதளங்களில் இருந்து வீடியோக்களை…
Read More » -
மற்ற செய்திகள்
டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாக எழுந்த புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழக அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
முன்னதாக, தங்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஊதியத்தை (ரூ .12,000 – ரூ .15,000) வைத்து குடும்பம் நடத்த முடியாது என்றும், சம்பளத்தை உயர்த்தித் தந்தால் கூடுதல் கட்டணம்…
Read More » -
தமிழ்நாடு
பள்ளியில் முதலிடம் பிடித்தும் அரசுப் பள்ளியில் சீட் கிடைக்கவில்லை: தர்ஷினியின் உயர்கல்வி கனவு கேள்விக்குறி!
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மிகச் சிறந்த மதிப்பெண்களைப் பெற்றும், அரசுப் பள்ளியில் மேல்நிலை வகுப்பில் (11 ஆம் வகுப்பு) சேர இடம் கிடைக்காததால், மாணவி ஒருவரின்…
Read More » -
குற்றங்கள்
11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து கொன்ற மகனின் சடலத்தை வாங்க மறுத்த தாய்!
11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரபாஸ் மண்டலின் உடலை ஏற்க அவரது தாய் சந்தியா மறுத்துள்ளார். போலீஸ்…
Read More »