மற்ற செய்திகள்
-
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் இருந்து கேரளாவுக்கு கனிம வளம் ஏற்றிச் சென்ற லாரி மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பி ஓட்டம்
சனவரி 28| தை 14 தென்காசி தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் இருந்து கேரளாவுக்கு கனிம வளம் ஏற்றிச் சென்ற லாரி மீது மர்ம நபர்கள்…
Read More » -
பத்திரப்பதிவுக்கு அசல் ஆவணத்தை கட்டாயமாக்கும் தமிழக அரசின் சட்ட மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல்…
நவம்பர் 26|தை 11 இனி சொத்தை பத்திரப் பதிவு செய்ய ‘இந்த’ ஆவணங்கள் மிக முக்கியம்! – பத்திரப்பதிவிற்கு 10 நாட்கள் முன்பாக அசல் ஆவணம் தாக்கல்…
Read More » -
குடியரசு தின விழாவில் புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்காக கூந்தல் தானம் வழங்கிய மை தருமபுரி அமைப்பின் தன்னார்வலர்
சனவரி 26|தை 11 தருமபுரி மை தருமபுரி அமைப்பின் சார்பாக பல மனிதநேயமிக்க சேவைகளை அடித்தட்டு மக்களுக்கு சென்றடையும் வகையில் செய்து வருகின்றனர். குறிப்பாக புற்றுநோய் பாதித்த…
Read More » -
தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக செயற்க்குழு கூட்டம் காலை 11.00 மணிக்கு தருமபுரி மாவட்ட கழக அலுவலகம் தளபதி அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது
சனவரி 24|தை 10 தருமபுரி, தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் மாண்புமிகு கழகத்தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு கழக இளைஞரணி…
Read More » -
நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி முக்காரெட்டிப்பட்டியில் நடைபெற்றது
சனவரி 24|தை 10 பாப்பிரெட்டிபட்டி, நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் இன்று 24/01/2026 சனிக்கிழமை தருமபுரி மேற்கு மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி பாப்பிரெட்டிப்பட்டி மத்திய…
Read More » -
தேசிய பெண் குழந்தைகள் தினத்தில் சாலையோரம் இருந்த பாட்டியை மீட்ட மை தருமபுரி அமைப்பினர்
சனவரி 24|தை 10 தருமபுரி, தருமபுரி மாவட்ட அரசு மருத்துவமனை அருகே உள்ள பேருந்து நிலையத்தில் கடந்த இருபது நாட்களுக்கு மேலாக சுமார் 75 வயது மதிக்கத்தக்க…
Read More » -
கேரளா வாலிபர் தீபக் என்ற இளைஞரை மரணத்துக்குத் தள்ளிய எடிட் செய்யப்பட்ட போலி வீடியோவால் சர்ச்சை
சனவரி 24 | தை 10 கேரளா வீடியோ எடிட் செய்யப்பட்டதென்று தீபக் என்ற இளைஞரை மரணத்துக்குத் தள்ளிய போலி விடியோ பிரச்சாரத்தில், கோழிக்கோடு மெடிக்கல் காலேஜ் போலீசால்…
Read More » -
பேஸ்புக்கில் ஆபாச சாட்டிங் செய்து பணம் பறித்த பெண்; சிக்கியது எப்படி? அதிர வைக்கும் தகவல்கள்..!
சனவரி 24 | தை 10 கன்யாகுமரி கன்னியாகுமரி மாவட்டத்தில், போலி முகநூல் கணக்குகளை பயன்படுத்தி ஆபாச சாட்டிங் மற்றும் வயதிற்கு ஏற்ற பெண்கள் வேண்டுமானால்,…
Read More » -
சேலத்தில் சோகம்.. .தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்திய வாலிபர் உடல் துண்டாகி பலி!
சனவரி 23|தை 09 சேலம் ஓமலூர் அருகே உள்ள சாமிநாயக்கன்பட்டி பகுதியில் நிகழ்ந்த இந்த விபத்து, மதுப்பழக்கம் மற்றும் கவனக்குறைவு காரணமாக ஒரு இளம் உயிர் எவ்வாறு…
Read More » -
ஆதரவு அற்று இறந்த வாலிபரின் புனித உடலை நல்லடக்கம் செய்த மை தருமபுரி அமைப்பினர்
சனவரி 21|தை 07 தருமபுரி 21 தருமபுரி மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஆதரவு அற்றும், ஏழ்மையில் இறந்தோர்களின் புனித உடலை நல்லடக்கம் செய்யும் புனிதமான…
Read More »