தமிழ்நாடு
-
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை! உதவி தலைமை ஆசிரியர் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது!
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள்கோவில் அருகே அரசுப் பள்ளி மாணவிக்கு அதே பள்ளியில் பணியாற்றி வந்த சந்தோஷ்குமார் (பள்ளி உதவி தலைமை ஆசிரியர்) மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை…
Read More » -
பெற்ற தாயின் கழுத்தை நெரித்து கொலை செய்த 12ஆம் வகுப்பு மாணவன்! இதன் பின்னணி என்ன?
சென்னை பெருங்குடி குறிஞ்சிநகரைச் சேர்ந்த பாபு லால் – சேனி தேவி தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். பாபுலால் அதே பகுதியில் ஒரு அடகு…
Read More » -
ஆதரவற்று இறந்த 70வயது தாத்தாவின் புனித உடலை நல்லடக்கம் செய்த மை தருமபுரி அமைப்பினர்
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஜெகதாப் கிராமத்தை சேர்ந்த நரசிம்மமூர்த்தி வயது 70 இவர் உடல்நிலை சரியில்லாமல் தருமபுரி அரசு மருத்துவமனையில் பிப்ரவர் 2023 ஆம் ஆண்டு சிகிச்சைக்காக…
Read More » -
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மதுவிலக்கு பிரிவு போலீசார் வட இந்தியாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் ரயிலில் திடீர் சோதனை
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மதுவிலக்கு பிரிவு போலீசார் வட இந்தியாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் ரயிலில் திடீர் சோதனைகளைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.அந்த வகையில் மேற்கு வங்கம்…
Read More » -
தருமபுரி மாவட்டம் தேக்கம்பட்டி அருகே 3 குழந்தைகளுடன் தாய் பிணமாக மீட்பு! கொலையா? தற்கொலையா?
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் தோக்கம்பட்டி (தடங்கம் ஊராட்சி) பகுதியில் தோக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி சரவணன் என்பவரின் மனைவி அம்சா (35), அவரது மகள்கள்…
Read More » -
பாட்டியால் பேரக்குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்…கழுத்தை நெரித்து கொலை செய்தது ஏன்? காவல்துறை விசாரணை
ஈரோடு: பாட்டியால் பேரக்குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்…ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அண்மையில்_பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்நிலையில், அந்தக் குழந்தை திடீரென உயிரிழந்தது.…
Read More » -
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மிதமான…
Read More » -
சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் நடந்த இந்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ‘பலி ஆடு’ (எ) அஜய் (20) மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால், காவல்துறை அவரைச் சரித்திர பதிவேடு ரவுடியாக (History…
Read More » -
காவலரை அரிவாளால் வெட்டிய பிரபல ரவுடி! சென்னையை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவம்! 🔫
🚨 காவலரை அரிவாளால் வெட்டிய பிரபல ரவுடி! சென்னையை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவம்! சென்னையில் அரங்கேறியுள்ள இந்த அதிரடி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் பரபரப்பை…
Read More » -
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கும் கோவில் விடுதிகளின் அறை வாடகை கட்டணம் , ஜூலை 13 முதல் உயர்த்தப்படுகிறது
பழனி கோவில் அறைகளின் விலை உயர்வு பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கும் கோவில் விடுதிகளின் அறை வாடகை கட்டணம் , ஜூலை…
Read More »