தமிழ்நாடு
-
தருமபுரி மாவட்ட வனத்துறை அறிவிப்பு – நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளி
நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளி விபரம்: பெயர்: வெங்கடாசலம்த/பெ: ராமசாமி முகவரி: பாப்பம்பாடி கிராமம் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், தருமபுரி மாவட்டம். தருமபுரி வனசரக பெருமா குற்ற…
Read More » -
மின்வாரியத்திலுள்ள அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் அமைச்சரிடம் நேரில் வலியுறுத்தல்
மின்வாரியத்திலுள்ள அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் அமைச்சரிடம் நேரில் வலியுறுத்தப்பட்டது. TNEB தொழிலாளர் நல முன்னேற்ற சங்க மாநில தலைவர் சமூக ஆர்வலர்…
Read More » -
ஆரணி சாலை குல்லா பாய் அசைவ உணவகத்தில் சாப்பிட்ட 2 குடும்பத்தினர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி – கெட்டுப்போன இறைச்சி பயன்படுத்துவாதாக பகிரங்க குற்றச்சாட்டு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் திருவிழாவிற்கு வந்த இரு வேறு குடும்பத்தினர் ஆரணி சாலையில் இருக்கக்கூடிய குல்லா பாய் என்னும் அசைவ உணவகத்தில்…
Read More » -
மொரப்பூர் அருகே ரயிலில் அடிப்பட்டு இறந்த பீகார் மாநில ஆணின் புனித உடலை நல்லடக்கம் செய்த மை தருமபுரி அமைப்பினர்
பீகார் மாநிலம் சிங்ஙாசனி கிராமத்தை சேர்ந்த சோத்திலால் ராம் வயது 29 என்பவர் கூலி வேலை தேடி ஈரோடு வந்து, பிறகு தன் சொந்த ஊர் கிளம்பி…
Read More » -
⚖️ ஈரோடு சட்டக் கல்லூரிக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பெருமிதத் தருணம்!
⚖️ஆந்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய மாதிரி நீதிமன்றப் போட்டியில் (National Moot Court Competition) ஈரோடு அரசு சட்டக் கல்லூரியின் திறமையான மாணவர்கள் அபார வெற்றி பெற்று…
Read More » -
-
முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறவுள்ளதை முன்னிட்டு, இணையவழியில் சுய விவரங்களைப் பதிவு செய்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறவுள்ளதை முன்னிட்டு, இணையவழியில் சுய விவரங்களைப் பதிவு செய்தமைக்காக தமிழ்நாடு மற்றும்…
Read More » -
சிங்கப்பெண்’ விழிப்புணர்வு முகாமில் மாணவி அளித்த பாலியல் புகார் – போக்சோ சட்டத்தில் இளைஞர் அதிரடி கைது..!
திண்டுக்கல் மாவட்டத்தில் காவல் துறையின் ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படையினர் நடத்திய விழிப்புணர்வு முகாமில், தைரியமாக முன்வந்து புகார் அளித்த 9-ஆம் வகுப்பு மாணவியின் புகாரின் பேரில், இளைஞர் ஒருவர்…
Read More » -
சினிமா நடிகரைப் பார்ப்பதற்காக “என் நெஞ்சையே அறுத்துக் கொடுத்துருவேன்” என்று ஒரு பெண் கேமராவின் முன்னால் உணர்ச்சிவசப்பட்டுக் கத்துகிறார்! உலகப் புகழ்பெற்ற தமிழ்ச் சமூகம் இன்று எங்கே போய்க் கொண்டிருக்கிறது?
முலை வரிக்கு எதிராக அன்று தன் மார்பையே அறுத்து எறிந்து வீர மரணமடைந்தாள் நங்கேலி என்னும் வீர மங்கை! ஆனால் இன்று, வெறும் ஒரு சினிமா நடிகரைப்…
Read More » -
நாம் தமிழர் கட்சியின் மாநிலஒருங்கிணைப்பாளர் மு. களஞ்சியம்கட்சியில் இருந்து விலகுவதாக தனது விருப்பத்தை முகநூல் பதிவில் பதிவிட்டுள்ளார்… அவர் சீமான் அவர்களுக்கு எழுதிய கடிதம்!
அனுப்புநர்:சோழன் மு.களஞ்சியம்,மாநில ஒருங்கிணைப்பாளர்,நாம் தமிழர் கட்சி. பெறுநர்:செந்தமிழன் சீமான் அவர்கள்,தலைமை ஒருங்கிணைப்பாளர்,நாம் தமிழர் கட்சி. பொருள்: நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுதல் தொடர்பான அறிவிப்பு. அண்ணா, வணக்கம்.…
Read More »