தமிழ்நாடு
-
சிங்கப்பெண்’ விழிப்புணர்வு முகாமில் மாணவி அளித்த பாலியல் புகார் – போக்சோ சட்டத்தில் இளைஞர் அதிரடி கைது..!
திண்டுக்கல் மாவட்டத்தில் காவல் துறையின் ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படையினர் நடத்திய விழிப்புணர்வு முகாமில், தைரியமாக முன்வந்து புகார் அளித்த 9-ஆம் வகுப்பு மாணவியின் புகாரின் பேரில், இளைஞர் ஒருவர்…
Read More » -
சினிமா நடிகரைப் பார்ப்பதற்காக “என் நெஞ்சையே அறுத்துக் கொடுத்துருவேன்” என்று ஒரு பெண் கேமராவின் முன்னால் உணர்ச்சிவசப்பட்டுக் கத்துகிறார்! உலகப் புகழ்பெற்ற தமிழ்ச் சமூகம் இன்று எங்கே போய்க் கொண்டிருக்கிறது?
முலை வரிக்கு எதிராக அன்று தன் மார்பையே அறுத்து எறிந்து வீர மரணமடைந்தாள் நங்கேலி என்னும் வீர மங்கை! ஆனால் இன்று, வெறும் ஒரு சினிமா நடிகரைப்…
Read More » -
நாம் தமிழர் கட்சியின் மாநிலஒருங்கிணைப்பாளர் மு. களஞ்சியம்கட்சியில் இருந்து விலகுவதாக தனது விருப்பத்தை முகநூல் பதிவில் பதிவிட்டுள்ளார்… அவர் சீமான் அவர்களுக்கு எழுதிய கடிதம்!
அனுப்புநர்:சோழன் மு.களஞ்சியம்,மாநில ஒருங்கிணைப்பாளர்,நாம் தமிழர் கட்சி. பெறுநர்:செந்தமிழன் சீமான் அவர்கள்,தலைமை ஒருங்கிணைப்பாளர்,நாம் தமிழர் கட்சி. பொருள்: நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுதல் தொடர்பான அறிவிப்பு. அண்ணா, வணக்கம்.…
Read More » -
பாப்பிரெட்டிப்பட்டி 110/33-11கே.வி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் வருகிற 18.07.2026 (சனிக்கிழமை) அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை கீழ் கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது
பாப்பிரெட்டிப்பட்டி 110/33-11கே.வி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் வருகிற 18.07.2026 (சனிக்கிழமை) அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி…
Read More » -
அரூர் அரசு மருத்துவமணை வளாகத்தில் பத்திரிக்கையாளரை மிரட்டும் தோணியில் பேசிய பெண் காவலர்
தருமபுரி மாவட்டம் அரூர் அரசு மருத்துவமணையில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாரரை பணியில் இருந்த பெண் காவலர் ஆபாசமாக திட்டி மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…
Read More » -
திமுக, அதிமுக என எந்த ஆட்சி மாறினாலும் ‘கெத்து’ காட்டிய ஐஏஎஸ் அதிகாரி.. யார் இந்த ஜெ. ராதாகிருஷ்ணன்?
மின்வாரிய தலைவராக இருந்த ஜெ. ராதாகிருஷ்ணன் உள்பட பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. திமுக, அதிமுக ஆட்சி காலங்களில் பல்வேறு…
Read More » -
கோயம்பேடு லாட்ஜில் தங்கியிருந்த பெண்.. யாருமே எதிர்பார்க்கல! சென்னை போலீசுக்கு காத்திருந்த ஷாக்!
சென்னையிலும் அதன் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து குற்ற சம்பவங்கள் அதிகரித்தபடியே உள்ளது.. கடந்த 3 வாரங்களுக்கு முன்பு, ஒரே நளில், 12 பாலியல் குற்றச் சம்பவங்கள் பதிவாகி…
Read More » -
பாட்டிலுக்கு இனி ரூ.10 கூடுதலா கேட்பீங்க.. டாஸ்மாக் கடையை கோர்ட்டுக்கு இழுத்து ரூ.6,000 பெற்ற நபர்!
தமிழகத்தில் டாஸ்மாக்கில் எம்ஆர்பி விலையை விட பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் தான் பாட்டிலுக்கு…
Read More » -
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சமத்துவபுரம்RTO சோதனை சாவடியில்அரசு அதிகாரிகளிடம் கணக்கில் வராத1.77 இலட்சம் ரொக்கப்பணம்சிக்கியது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சமத்துவபுரம் ஆர்டிஓ சோதனை சாவடியில் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஜெயக்குமார் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அங்கு…
Read More » -
திருப்பூர் அருகே கார் மீது டேங்கர் லாரி மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு
சேலம் மாவட்டம் சாமிநாதபுரம் பகுதியைச் சேர்ந்த முகிலன் – ஹேமா தம்பதியினர் தனது குடும்பத்தினருடன் பல்லடத்தில் இருக்கக்கூடிய உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஒரே…
Read More »