தருமபுரி
-
-
உதவும் உறவுகள் அறக்கட்டளை சார்பாக தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் “தினம் ஒரு செடி” திட்டத்தின் இன்று அதியமான் கோட்டை பகுதியில் செடி நடப்பட்டது
தர்மபுரி, ஜூலை 25, 2026 சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமையை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு, “தினம் ஒரு செடி” என்ற உன்னதத் திட்டம் தர்மபுரி மாவட்டம் ஏ.ஜெட்டிஹள்ளி…
Read More » -
ஆதரவற்று இறந்த 70வயது தாத்தாவின் புனித உடலை நல்லடக்கம் செய்த மை தருமபுரி அமைப்பினர்
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஜெகதாப் கிராமத்தை சேர்ந்த நரசிம்மமூர்த்தி வயது 70 இவர் உடல்நிலை சரியில்லாமல் தருமபுரி அரசு மருத்துவமனையில் பிப்ரவர் 2023 ஆம் ஆண்டு சிகிச்சைக்காக…
Read More » -
தருமபுரி மாவட்டம் தேக்கம்பட்டி அருகே 3 குழந்தைகளுடன் தாய் பிணமாக மீட்பு! கொலையா? தற்கொலையா?
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் தோக்கம்பட்டி (தடங்கம் ஊராட்சி) பகுதியில் தோக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி சரவணன் என்பவரின் மனைவி அம்சா (35), அவரது மகள்கள்…
Read More » -
தருமபுரி மாவட்ட வனத்துறை அறிவிப்பு – நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளி
நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளி விபரம்: பெயர்: வெங்கடாசலம்த/பெ: ராமசாமி முகவரி: பாப்பம்பாடி கிராமம் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், தருமபுரி மாவட்டம். தருமபுரி வனசரக பெருமா குற்ற…
Read More » -
மொரப்பூர் அருகே ரயிலில் அடிப்பட்டு இறந்த பீகார் மாநில ஆணின் புனித உடலை நல்லடக்கம் செய்த மை தருமபுரி அமைப்பினர்
பீகார் மாநிலம் சிங்ஙாசனி கிராமத்தை சேர்ந்த சோத்திலால் ராம் வயது 29 என்பவர் கூலி வேலை தேடி ஈரோடு வந்து, பிறகு தன் சொந்த ஊர் கிளம்பி…
Read More » -
-
பாப்பிரெட்டிப்பட்டி 110/33-11கே.வி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் வருகிற 18.07.2026 (சனிக்கிழமை) அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை கீழ் கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது
பாப்பிரெட்டிப்பட்டி 110/33-11கே.வி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் வருகிற 18.07.2026 (சனிக்கிழமை) அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி…
Read More » -
அரூர் அரசு மருத்துவமணை வளாகத்தில் பத்திரிக்கையாளரை மிரட்டும் தோணியில் பேசிய பெண் காவலர்
தருமபுரி மாவட்டம் அரூர் அரசு மருத்துவமணையில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாரரை பணியில் இருந்த பெண் காவலர் ஆபாசமாக திட்டி மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…
Read More » -
ஏழ்மையில் இறந்த சுமங்கலி பெண்ணின் புனித உடலை நல்லடக்கம் செய்த மை தருமபுரி அமைப்பினர்
மே 07, திருவண்ணாமலை திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஏழ்மை தம்பதியினர் வேலூர் மாவட்டத்தில் செங்கல் சூளையில் கூலித் தொழிலாளர்களாக வேலை செய்து வந்துள்ளனர். வேலையின் காரணமாக…
Read More »