தருமபுரி
-
மை தருமபுரி பசிக்குதா வாங்க சாப்பிடுங்க அன்னதானம் சேவை ஆறாம் ஆண்டு துவக்க விழா
ஏப்ரல் 14, தருமபுரி மை தருமபுரி அமைப்பின் சார்பாக பல்வேறு மனிதநேயமிக்க சேவைகளை கடந்த 13 ஆண்டுகளாக தருமபுரி மாவட்டம், பிற மாநிலங்களில் மனிதநேயத்துடன் தொடர்ந்து…
Read More » -
மை தருமபுரி அமைப்பின் சார்பாக தேசிய தீயணைப்பு சேவை தினம் அனுசரிக்கப்பட்டது
ஏப்ரல் 14, தருமபுரி தன்னுயிர் பணயம் வைத்து நம் உயிரைக் காக்கும் தீயணைப்பு வீரர்களுக்கு தேசிய தீயணைப்பு சேவை தின நல்வாழ்த்துக்கள். ஏப்ரல் 14, 2026…
Read More » -
200 ஆவது புனித உடலை நல்லடக்கம் செய்த மை தருமபுரி அமைப்பினர்
ஏப்ரல் 08, தருமபுரி தருமபுரி மாவட்டத்தில் கடந்த 14 ஆண்டுகளாக பல மனிதநேயமிக்க சேவைகளை செய்து வரும் மை தருமபுரி அமைப்பு, தினந்தோறும் பசித்தோருக்கான அன்னதானம்,…
Read More » -
ஆதரவு இல்லாமல் இறந்த தாத்தாவின் புனித உடலை நல்லடக்கம் செய்த மை தருமபுரி அமைப்பினர்
பங்குனி 03|செவ்வாய்க்கிழமை ஆதரவு இல்லாமல் இறந்த தாத்தாவின் புனித உடலை நல்லடக்கம் செய்த மை தருமபுரி அமைப்பினர் மார்ச் 17|தருமபுரி திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில்…
Read More » -
மை தருமபுரி அறக்கட்டளை மற்றும் அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் நீர்மோர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது
பங்குனி 01|திங்கள் கிழமை மார்ச் 16|தருமபுரி தருமபுரி மாவட்ட அரசு மருத்துவமனை எதிரில் கடந்த ஆறாண்டுகளாக மை தருமபுரி அமைப்பின் சார்பாக பசிக்குதா வாங்க சாப்பிடுங்க அன்னதானம்…
Read More » -
ஆதரவற்று இறந்த 196 ஆவது புனித உடல்களை நல்லடக்கம் செய்த மை தருமபுரி அமைப்பினர்
மாசி 30| சனிக்கிழமை மார்ச் 14|தருமபுரி தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருந்துள்ளது,…
Read More » -
தருமபுரி அரசு கலைக் கல்லூரிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வருகையை ஒட்டி MP ஆ.மணி அவர்கள் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்
மாசி 26|செவ்வாய்க்கிழமை மார்ச் 10|தருமபுரி தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் 13.03.2026 அன்று மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தருமபுரி மாவட்டத்திற்கான அரசு நலத்திட்ட உதவிகள்…
Read More » -
ஏழ்மையில் இறந்த வட மாநில இளைஞரின் புனித உடலை நல்லடக்கம் செய்த மை தருமபுரி அமைப்பினர்
மாசி 25|திங்கள்கிழமை மார்ச் 09|தருமபுரி தருமபுரி மாவட்டம் மொரப்பூர் ரயில்வே நிலைய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காக்கங்கரை ரயில் நிலையம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்த…
Read More » -
ஆதரவு அற்று இறந்த ஆணின் புனித உடலை நல்லடக்கம் செய்த மை தருமபுரி அமைப்பினர்
பிப்ரவரி 28|மாசி 16 தருமபுரி, தருமபுரி மாவட்டம் கோட்டப்பட்டி காவல் நிலையம் உட்பட்ட எல்லையில் அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க ஆண் உயிரிழந்துள்ளார். இவரது புனித…
Read More » -
தகடூர் தங்கத் தாரகை, கூந்தல் தான காரிகை, தகடூர் மனிதநேயர் விருதுகளை வழங்கிய மை தருமபுரி அமைப்பு
பிப்ரவரி-28|மாசி 16 தருமபுரி, உலக அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் தினத்தில் மை தருமபுரி விருதுகள் 2026 நிகழ்ச்சி நடத்திய மை தருமபுரி அமைப்பு. இந்த தினத்தில்…
Read More »