-
அரூர் அரசு மருத்துவமணை வளாகத்தில் பத்திரிக்கையாளரை மிரட்டும் தோணியில் பேசிய பெண் காவலர்
தருமபுரி மாவட்டம் அரூர் அரசு மருத்துவமணையில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாரரை பணியில் இருந்த பெண் காவலர் ஆபாசமாக திட்டி மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…
Read More » -
தமிழ்நாடு
திமுக, அதிமுக என எந்த ஆட்சி மாறினாலும் ‘கெத்து’ காட்டிய ஐஏஎஸ் அதிகாரி.. யார் இந்த ஜெ. ராதாகிருஷ்ணன்?
மின்வாரிய தலைவராக இருந்த ஜெ. ராதாகிருஷ்ணன் உள்பட பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. திமுக, அதிமுக ஆட்சி காலங்களில் பல்வேறு…
Read More » -
இந்தியா
தலைமை நீதிபதி முன்பு தாலியை கழற்றிய பெண்.. “எங்களால் முடியல..” உச்ச நீதிமன்றத்தில் ஒரு நொடி பரபரப்பு
ஹைதராபாத்: உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜரான ஹைதராபாத்தை சேர்ந்த பெண் ஒருவர், தனது வழக்கு 15 ஆண்டுகளாக நிலுவையில் இருப்பதாக தலைமை நீதிபதியிடம் முறையிட்டார்.வழக்கு இத்தனை காலம் நிலுவையில்…
Read More » -
இந்தியா
அரசு பள்ளி ஆசிரியை போதை பொருள் வழக்கில் – கைதுஆசிரியை உடனடியாக சஸ்பென்ட் செய்துள்ளது கேரள பள்ளி கல்வித்துறை
கேரளாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு சம்பவம் வடகராவில் இருந்து வெளியாகியுள்ளது! பள்ளி மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஒரு அரசு பள்ளி ஆசிரியையே போதைப்பொருள் விற்பனை வழக்கில் போலீசார்…
Read More » -
சென்னை
கோயம்பேடு லாட்ஜில் தங்கியிருந்த பெண்.. யாருமே எதிர்பார்க்கல! சென்னை போலீசுக்கு காத்திருந்த ஷாக்!
சென்னையிலும் அதன் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து குற்ற சம்பவங்கள் அதிகரித்தபடியே உள்ளது.. கடந்த 3 வாரங்களுக்கு முன்பு, ஒரே நளில், 12 பாலியல் குற்றச் சம்பவங்கள் பதிவாகி…
Read More » -
தமிழ்நாடு
பாட்டிலுக்கு இனி ரூ.10 கூடுதலா கேட்பீங்க.. டாஸ்மாக் கடையை கோர்ட்டுக்கு இழுத்து ரூ.6,000 பெற்ற நபர்!
தமிழகத்தில் டாஸ்மாக்கில் எம்ஆர்பி விலையை விட பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் தான் பாட்டிலுக்கு…
Read More » -
தமிழ்நாடு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சமத்துவபுரம்RTO சோதனை சாவடியில்அரசு அதிகாரிகளிடம் கணக்கில் வராத1.77 இலட்சம் ரொக்கப்பணம்சிக்கியது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சமத்துவபுரம் ஆர்டிஓ சோதனை சாவடியில் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஜெயக்குமார் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அங்கு…
Read More » -
தமிழ்நாடு
திருப்பூர் அருகே கார் மீது டேங்கர் லாரி மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு
சேலம் மாவட்டம் சாமிநாதபுரம் பகுதியைச் சேர்ந்த முகிலன் – ஹேமா தம்பதியினர் தனது குடும்பத்தினருடன் பல்லடத்தில் இருக்கக்கூடிய உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஒரே…
Read More » -
திருநெல்வேலி மாவட்டம் வண்ணார்பேட்டையில் அருகே தனியார் பேருந்து ஏறி கணவன் மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பலி
திருநெல்வேலி மாவட்டம் வண்ணார்பேட்டையில் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கல்லிடைக்குறிச்சி சேர்ந்த கபூர் – ஜீனத் தம்பதியினர், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது பின்னால் வந்த தனியார்…
Read More » -
இந்தியா
சிவில் வழக்கு ஒன்றில் தனக்குச் சாதகமான தீர்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காகநீதிமன்றத்தில் நீதிபதியின் மேஜை மற்றும் நாற்காலிக்கு பில்லி-சூனியம் வைத்த65 வயது பெண்
சிவில் வழக்கு ஒன்றில் தனக்குச் சாதகமான தீர்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக, கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர் நீதிமன்றத்தில் நீதிபதியின் மேஜை மற்றும் நாற்காலிக்கு அருகில் வெள்ளை எள்…
Read More »