-
மற்ற செய்திகள்
தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்? சென்னைக்கு எப்படி? – வானிலை வார்னிங்
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஜூலை 31 வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் சென்னையில் வானம் மேகமூட்டத்துடனும், நகரின் ஒரு சில…
Read More » -
தமிழ்நாடு
உதவும் உறவுகள் அறக்கட்டளை சார்பாக தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் “தினம் ஒரு செடி” திட்டத்தின் இன்று அதியமான் கோட்டை பகுதியில் செடி நடப்பட்டது
தர்மபுரி, ஜூலை 25, 2026 சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமையை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு, “தினம் ஒரு செடி” என்ற உன்னதத் திட்டம் தர்மபுரி மாவட்டம் ஏ.ஜெட்டிஹள்ளி…
Read More » -
தமிழ்நாடு
டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் தற்காலிக நீக்கம் செய்யப்படும் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) தனது கடைகளில் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை (MRP) விட கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வதைத் தடுக்கும் பொருட்டு,…
Read More » -
தமிழ்நாடு
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மேலப்பட்டு கிராமத்தில் வயலில் அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி ராமு என்ற விவசாயி உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள மேலப்பட்டு கிராமத்தில் ராமு (வயது50) விவசாயம் செய்து வந்தார். தனது நிலத்தில் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச விவசாய நிலத்தில் வந்து…
Read More » -
சேலம்
சேலம் மாவட்டம் காரிப்பட்டி காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பெரிய கவுண்டபுரம் கிராம ஊராட்சியில் காவல் ஆய்வாளர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்தினார்.
சேலம் மாவட்டம் காரிப்பட்டி காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பெரிய கவுண்டபுரம் கிராம ஊராட்சியில் நேற்று காவல் ஆய்வாளர் அவர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தினார்கள் அவர்களுக்கும் மற்ற…
Read More » -
ஓசூர்
கெலவரப்பள்ளி அணையைப் பாதுகாக்கக் கோரி அளிக்கப்பட்ட மனுவிற்கு மாவட்ட ஆட்சியரின் உடனடி உத்தரவு
ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் கழிவுநீர் கலப்பதைத் தடுத்து, உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சி கடந்த 06.07.2026…
Read More » -
குற்றங்கள்
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை! உதவி தலைமை ஆசிரியர் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது!
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள்கோவில் அருகே அரசுப் பள்ளி மாணவிக்கு அதே பள்ளியில் பணியாற்றி வந்த சந்தோஷ்குமார் (பள்ளி உதவி தலைமை ஆசிரியர்) மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை…
Read More » -
மற்ற செய்திகள்
சென்னை ஆவடி தொழிற்சாலையில் அரசு வேலை 2026 – 1,213 காலியிடங்கள் | ITI, Degree, B.E தகுதி | மாதம் ரூ.25,050 முதல் ரூ.1,29,000 வரை சம்பளம்! AVNL Chennai Recruitment 2026AVNL Chennai Recruitment 2026: மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் (Ministry of Defence) கீழ் செயல்படும் ஆர்மர்டு வெஹிக்கிள்ஸ் நிகாம் லிமிடெட் (Armoured Vehicles Nigam Limited – AVNL) நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியாவின் முக்கிய பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான AVNL, சென்னையின் ஆவடி நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்பின் மூலம் Executive மற்றும் Non-Executive…
Read More » -
குற்றங்கள்
பெற்ற தாயின் கழுத்தை நெரித்து கொலை செய்த 12ஆம் வகுப்பு மாணவன்! இதன் பின்னணி என்ன?
சென்னை பெருங்குடி குறிஞ்சிநகரைச் சேர்ந்த பாபு லால் – சேனி தேவி தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். பாபுலால் அதே பகுதியில் ஒரு அடகு…
Read More » -
தமிழ்நாடு
ஆதரவற்று இறந்த 70வயது தாத்தாவின் புனித உடலை நல்லடக்கம் செய்த மை தருமபுரி அமைப்பினர்
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஜெகதாப் கிராமத்தை சேர்ந்த நரசிம்மமூர்த்தி வயது 70 இவர் உடல்நிலை சரியில்லாமல் தருமபுரி அரசு மருத்துவமனையில் பிப்ரவர் 2023 ஆம் ஆண்டு சிகிச்சைக்காக…
Read More »